சென்னையில் மேலும் 19 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பு

சென்னையில் வாழும் ஏழை மக்களுக்கும், வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கும் குறைந்த விலையில் வயிறார உணவு கிடைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த அம்மா உணவகம் வரப்பிரசாதமாக...
On

1% கலால் வரிவிதிப்பை கண்டித்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தங்க நகை கடைகள் கடையடைப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்குபவர்கள் கண்டிப்பாக பான்கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதால் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக...
On

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்திற்கு பதிவு செய்ய ஆன்லைனில் ஏற்பாடு

தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று அவர் தொடங்கி வைத்த மற்றொரு திட்டம் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும்...
On

அப்ரிடியை வைத்துக்கொண்டு எந்த போட்டியிலும் ஜெயிக்க முடியாது. டிவி நடிகையின் சர்ச்சைக்கருத்து

பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை குவான்டீல் பலூச் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடியை பைத்தியம் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய...
On

நோக்கியா, பிளாக்பெர்ரியில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தம்

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களாக விளங்கி வரும் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு இணையாக பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ் அப்’ இயங்கி வருகிறது. அறிமுகமான ஏழே ஆண்டுகளில் வாட்ஸ் அப்பின்...
On

சிட்டி யூனியன் வங்கியின் 500-வது கிளையை தொடங்கி வைத்த சங்கராச்சாரியார்

இந்தியா முழுவதும் பல கிளைகளை கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரும் சிட்டி யூனியன் வங்கியின் 500-வது கிளையை அரியலூர் மாவட்டம் சிந்தாமணி என்ற கிராமத்தில் காஞ்சி...
On

தமிழகத்தில் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா. தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகலாம் என்ற நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அலுவலகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் ஏற்படுவதை முற்றிலும்...
On

சென்னையில் இ-டாய்லெட் இருக்கும் இடங்களை தெரிந்து கொள்ள ஆப்ஸ் அறிமுகம்

சென்னையின் பல இடங்களில் பொது கழிப்பறைகள் இல்லாததால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் திண்டாடி வரும் நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க சென்னையில் 180 இடங்களில் தானியங்கி மின்னணு கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்...
On

வரும் அக்டோபரில் திருமங்கலம் – நேருபூங்கா மெட்ரோ ரயில் இயங்கும். அதிகாரிகள் தகவல்

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வழித்தடங்களில் நிறைவேற்ற பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ...
On

விஐபிக்களைபோல் சாதாரண மக்களுக்கும் எமர்ஜென்ஸி கோட்டா. ரயில்வே துறை அறிவிப்பு

பேருந்து பயணத்தைவிட ரயில் பயணம் பயணிகளுக்கு வசதியாக இருப்பதால் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ரயிலில் பயணம் செய்ய முன்கூட்டியே அதாவது...
On