பங்குச்சந்தை சரிவில் இருந்து மீண்டது

மும்பை பங்குச்சந்தை இன்று காலையில் ஏற்றத்துடனே துவங்கியது. காலையில் 133 புள்ளிகள் உயர்ந்து 29,133.62 என்ற அளவில் இருந்தது. அதேபோன்று, தேசிய பங்குச்சந்தையான நிப்டி 36.30 புள்ளிகள் உயர்ந்து 8,792.85...
On

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நள்ளிரவு முதல் குறைகிறது

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 குறைந்துள்ளது. அதே போன்று டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2.25 குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய்...
On

ராமச்சந்திர பல்கலைகழகத்தில் சுகாதார கருத்தரங்கு

பொதுநல சட்ட கல்வி கழகம் சார்பில் சென்னை ஸ்ரீ ராமச்சந்திர பல்கலைகழகத்தில் தேசிய அளவில் சுகாதார, சட்டம் மற்றும் அறநெறி ஆகிவற்றின் உரிமை குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. வரும் சனிக்கிழமை...
On

தங்கம் விலை மாலையில் ரூ.96 அதிகரிப்பு

காலையில் ஒரு கிராம் ரூ.2,643ஆக இருந்த தங்கத்தின் விலை தற்பொழுது ரூ.12 உயர்ந்து ரூ.2,655 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை காலையில் ரூ.21,144 ஆக இருந்தது மாலையில்...
On

குரு க்ருபா யாத்ரா ரயில் சேவை பிப்.5 முதல் துவக்கம்

குரு க்ருபா யாத்ரா மதுரையில் இருந்து மந்த்ராலயம், பண்டரிபுரம் வரை பிப்.5 முதல் “குரு க்ருபா யாத்ரா” ரயில் சேவை துவங்கவுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், கும்பக்கோணம், கடலூர், விழுப்புரம் மற்றும்...
On

தங்கம் விலை மீண்டும் சரிவு

தங்கம் விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை தங்கதின் விலையில் சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2643.00 ஆக உள்ளது. ஒரு சவரத்தின் விலை...
On

இந்திய பங்குசந்தையில் ஏற்றம்

இன்று காலை பங்குச்சதை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 130.79 புள்ளிகள் உயர்ந்து 29,253.06 என்ற அளவிலும், தேசிய சந்தையான நிப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 8,823.40 என்ற...
On

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா உயர்ந்து ரூ.61.65 ஆக உள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே ஏற்பட்ட சரிவு...
On