ஒருங்கிணைந்த வங்கிச் சேவை என்று கூறப்படும் கோர் பேங்கிங் வசதிக்கு இதுவரை சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் உள்ள 326 அஞ்சலகங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அஞ்சல் துறையின் சென்னை...
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், இந்த நெருக்கடிக்கு தீர்வு காண பல மேம்பாலங்கள் சென்னையில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருமங்கலத்தில் கடந்த 4...
நாடு முழுவதிலும் உள்ள 375 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அகில இந்திய மோட்டார் போக்குவரத்து...
சென்னை மெரீனா கடற்கரையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் உள்ளூர் மக்களும், வெளியூர் சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இவர்களில் சிலர் கடல் நீரை பார்த்ததும் ஆர்வக்கோளாறு காரணமாக பாதுகாப்பின்றி குளிப்பதால், அவ்வப்போது நீரில்...
சென்னையில் உள்ள காவல்துறையினர்கள் காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனத்தை அடிப்படையாக கொண்டும் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று மேலும் 11...
சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘இல்லந்தோறும் இணையம்’ என்ற திட்டத்தை தமிழகத்தில் விரைவில் அமல்படுத்தவுள்ளதாக அறிவித்தார். இதனை அடுத்து இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து...
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட...
குரூப்-2-ஏ பணியிட தேர்வுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை முதல் அதாவது அக்டோபர் 5 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து...
சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 உதவித் தொகை வழங்க சென்னை மாநகராட்சியில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதனால் தொழிற்பயிற்சி மாணவர்கள் மிகுந்த...