லாரி வேலை நிறுத்தத்தால் சென்னை கோயம்பேடு காய்கறி விலை கடும் உயர்வு

நாடு முழுவதிலும் உள்ள 375 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அகில இந்திய மோட்டார் போக்குவரத்து...
On

கடலில் மூழ்கி தத்தளிப்போரை மீட்கும் ஒத்திகை பயிற்சி. சென்னை மெரீனாவில் நடந்தது

சென்னை மெரீனா கடற்கரையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் உள்ளூர் மக்களும், வெளியூர் சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இவர்களில் சிலர் கடல் நீரை பார்த்ததும் ஆர்வக்கோளாறு காரணமாக பாதுகாப்பின்றி குளிப்பதால், அவ்வப்போது நீரில்...
On

சென்னையில் மேலும் 11 காவல்துறை ஆணையர்கள் இடமாற்றம்

சென்னையில் உள்ள காவல்துறையினர்கள் காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனத்தை அடிப்படையாக கொண்டும் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று மேலும் 11...
On

‘இல்லந்தோறும் இணையம்’ திட்டம். கேபிள் ஆபரேட்டர்களுக்கு தமிழக அரசின் அறிவிப்பு

சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘இல்லந்தோறும் இணையம்’ என்ற திட்டத்தை தமிழகத்தில் விரைவில் அமல்படுத்தவுள்ளதாக அறிவித்தார். இதனை அடுத்து இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து...
On

நடிகர் சங்க தேர்தல். சரத்குமார்-விஷால் அணியினர் வேட்புமனு தாக்கல்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட...
On

குரூப்-2-ஏ பணிகளுக்கு வரும் திங்கள் முதல் 2வது கட்ட கலந்தாய்வு

குரூப்-2-ஏ பணியிட தேர்வுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை முதல் அதாவது அக்டோபர் 5 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து...
On

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு ரூ.500 உதவித்தொகை. சென்னை மாநகராட்சி தீர்மானம்

சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 உதவித் தொகை வழங்க சென்னை மாநகராட்சியில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதனால் தொழிற்பயிற்சி மாணவர்கள் மிகுந்த...
On

சென்னையில் அக்டோபர் 17-18 தேதிகளில் தமிழ் எழுத்துருவியல் மாநாடு

சென்னையில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் கணித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் எழுத்துருவியல் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓலைச் சுவடி முதல் கையடக்கச் சாதனங்கள்...
On

நுங்கம்பாக்கம்-அண்ணா சாலையை இணைக்க புதிய மேம்பாலம். சென்னை மாநகராட்சியில் தீர்மானம்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர் டி.ஜி. வினய் முன்னிலை வகித்தார். இந்த...
On