ஆசிரியர் பணி செய்ய உதவும் மிக முக்கிய படிப்பான பி.எ.ட் படிப்புக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள ஏறத்தாழ 1700 பி.எட். இடங்களை நிரப்புவதற்கான...
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு அவசியம் தேவை என்று கருதப்படும் ஆதார் அட்டையை தற்போது நடமாடும் இ-சேவை மையம் மூலம் குடியிருப்பு பகுதிக்கே வந்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படும் என்று...
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஆழ்வார்பேட்டையில் உள்ள டிமான்டி காலனியில் கடந்த சில வருடங்களாக பேய்கள் உலாவி வருவதாக வதந்திகள் அவ்வபோது தோன்றுவதுண்டு. இதுகுறித்து சமீபத்தில் அருள்நிதி நடித்த ‘டிமாண்டி...
பொதுமக்களை பாதித்து வரும் பயங்கரமான நோய்களில் ஒன்று ரத்தநாள நோய். இந்த நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வரும் 10ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மியூசிக் அகாடமியில் ரத்தநாள...
சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசின் குடிநீர் வாரியமும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு...
பொதுமக்கள் இடையே பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தபோதிலும்,...
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ‘வேதாளம்’ படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. ‘வேதாளம்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தின் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி முதல் மலேசியாவில் நடைபெறவுள்ளது. அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய...
தொழில்நுட்பம் நவீனமயமாகிவிட்ட இந்த காலத்தில் செய்திகளை விரைவில் தெரிந்து கொள்ள, பரிமாறிக்கொள்ள ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்றவைகள் பொதுமக்களுக்கு பெரிதும் உதவிபுரிந்து வருகின்றது. ஆண்ட்ராய்ட் போன் மூலம்...
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிந்து அவர்கள் கல்லூரிகளில் இணைந்து அவர்களுக்கான பாடம் தொடங்கிவிட்ட நிலையில் இன்று 4-ம் கட்ட...