நகைக்கடன் புதிய விதிகள்-ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை!!

நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை. ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை.
On

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!

நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (மே 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8920.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8895.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

வானில் தெரிந்த பிறை..ஜூன் 7 ஆம் தேதி பக்ரீத் கொண்டாட்டம்!!

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை, அடுத்த மாதம் ஜூன் 7 (சனிக் கிழமை) கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவிப்பு.
On

தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சி!!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த, 200 கருத்தடை மருத்துவர்கள் நியமனம். ஜூன் முதல் வாரத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், வெறிநோய் தடுப்பூசியும் வழங்கும் பணி தொடங்குகிறது.
On

எளிமை ஆளுமை திட்டம் தொடக்க விழா!!

அரசு திட்டங்கள், சேவைகளை ஆன்லைன் மூலம் பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், ‘எளிமை ஆளுமை‘ என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதியோர் இல்ல ஊரிமை,...
On

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழக அரசு!!

திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம் பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (மே 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8895.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8935.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய்...
On

திருவொற்றியூரில் மீன்பிடித் துறைமுகத்தை முதல்வர் திறந்து வைத்தார்!!

சென்னை திருவெற்றியூரில் ரூ.272 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
On

வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

கோடை விடுமுறை நிறைவு, வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். கிளாம்பாக்கத்தில் இருந்து 30 -ம் தேதி- 520, 31-ம் தேதி-607, கோயம்பேட்டில் இருந்து 30 -ம் தேதி-100, 31-ம் தேதி -97, மாதவரத்தில் இருந்து...
On