1300 இடங்களுக்கு 14,000 விண்ணப்பங்கள். ராணிமேரி கல்லூரியில் குவியும் மாணவிகள்

சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க தேதிகள் முடிவடைந்ததை அடுத்து தற்போது கலைக்கல்லூரிகளில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்....
On

அண்ணன் – தம்பி பணியாற்றும் படத்தில் விக்ரம்

சமீபத்தில் ‘ஐ’ என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த விக்ரம், தற்போது கோலிசோடா’ பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வரும் ’10 எண்றதுக்குள்ள’ படத்தினை முடிக்கும் நிலையில்...
On

பொறியியல், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க புதுச்சேரியில் இன்று கடைசி தினம்

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்கும் தேதி தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முடிவடைந்ததை அடுத்து புதுச்சேரியில் உள்ள...
On

போலீஸ் குழந்தைகளின் கோடை விடுமுறை பயிற்சி முகாம் நிறைவு

சென்னை காவல்துறையினர்களின் குழந்தைகளுக்கு நடைபெற்ற கோடை விடுமுறை பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. சமீபத்தில் நடந்த இந்த முகாமின் நிறைவு விழாவில் மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அனைவரையும்...
On

அஜீத், விஜய் ரசிகர்களின் அதிருப்திக்கு உள்ளான “மாஸ்”

கடந்த வெள்ளியன்று ரிலீஸான சூர்யாவின் “மாஸ்” திரைப்படம் தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களிலும் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில வசனங்களால் அஜீத், மற்றும் விஜய் ரசிகர்கள்...
On

தாம்பரத்தில் ஜூன் 10ஆம் தேதி தொழிலாளர் வைப்பு நிதி குறைதீர் கூட்டம்

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்டல வைப்பு நிதி ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு...
On

சென்னை நகரில் 17மீ உயரம் வரை கட்டிடம் கட்ட சிஎம்டிஏ அனுமதி

சென்னை நகரில் இதுவரை 15.25 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே கட்டிடங்கள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்கி வந்தது. மருத்துவமனை கட்டிடங்கள் மட்டும் 17 மீட்டர் உயரத்திற்கு கட்ட அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில்...
On

மீஞ்சூர் பகுதி பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு

சென்னை அருகே உள்ள மீஞ்சூர் பகுதியில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று ஒருநாள் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு இன்று குடிநீர் சப்ளை செய்யப்படாது என்றும் எனவே பொதுமக்கள்...
On

பொது இடத்தில் புகை பிடிப்பதை புகார் செய்ய புதிய ஆப்ஸ் அறிமுகம்

பொது இடத்தில் புகை பிடிப்பதால் புகை பிடிப்பவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள புகைப்பழக்கம் இல்லாதவர்களும் பாதிக்கப்படுகின்றனர். பொது இடத்தில் புகை பிடிப்பது குற்றம் என அரசு அறிவித்து அதற்கான அபராதமும்...
On

பிளஸ் 1 மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் எவை?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது பிளஸ் 1 வகுப்பில் சேர்வதில் மும்முரமாக ஈடுபட்டு...
On