தேசிய விருது பெற்ற படத்துடன் மோதும் அருள்நிதி

சமீபத்தில் டிமாண்ட்டி காலனி’ என்ற சூப்பர் ஹிட் பேய்ப்படத்தை கொடுத்த அருள்நிதி, அடுத்ததாக தான் நடித்த ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற படத்தை வரும் ஜூன் 19ஆம்...
On

‘தல 56’ படத்தில் டாக்சி டிரைவர் வேடத்தில் ஸ்ருதிஹாசன்?

அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இன்னும் சில நாட்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும்,...
On

நாளை பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு. தயார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 8 லட்சத்து...
On

சென்னையில் 6 காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

சென்னை நகரில் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் உள்பட ஆறு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்...
On

சாய்பாபா மகிமை குறித்து தயாராகும் திரைப்படம் ‘அபூர்வ மகான்’

‘தலைவாசல்’ படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் காதல் கோட்டை, தேவர் மகன் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர் தலைவாசல் விஜய் தற்போது ‘அபூர்வ மகான்’ என்ற படத்தில்...
On

5 ஸ்டார் ஓட்டலின் ரிசப்னிஸ்டாக நடிக்கிறார் அபிநயா

சசிகுமார் இயக்கிய நாடோடிகள் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மாற்றுத்திறனாளி நடிகை அபிநயா, அதன்பின்னர் ஈசன், ஏழாம் அறிவு, வீரம் போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது ஒரு தமிழ்...
On

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பி.ஈ இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு கடந்த கல்வியாண்டை விட இந்த கல்வியாண்டில் சுமார் 4,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பங்கள்...
On

2015-16ல் 32,000 எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

எம்.பி.பி.எஸ் படிப்பு படிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்றுடன் கடைசி தினம் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு சுமார்...
On

சென்னை கடற்கரை – கொருக்குப்பேட்டை புதிய வழித்தட பணிகள் தொடக்கம்.

ரயில் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த இரு வார விழா ஒன்று தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த விழாவின் ஒரு...
On

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கலையரங்கம். திறப்பு விழா எப்போது?

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.143.14 கோடி செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நிறுவப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலையில் இதே வளாகத்தில் காலியாக...
On