கோயம்பேடு-ஆலந்தூர் இடையே 14 ரயில்கள். அதிகாரிகள் அறிவிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் 24 மணி நேரமும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தின் பணிகள் முற்றிலும் முடிவடைந்து விரைவில்...
On

சென்னையில் பார்வையற்ற ஆசிரியர்களின் பேரணி

சென்னையில் வரும் 11ஆம் தேதி பார்வையற்ற ஆசிரியர்கள் பேரணி ஒன்றை நடத்தபோவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான பயணப்படி உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி...
On

சாம்சங் ஸ்மார்ட் போன் விற்பனையில் முதலிடம்

சாம்சங் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. 82.4 மில்லியன் ஸ்மார்ட் போன்களை 2015-ந்தின் முதல் காலாண்டில் விற்பனை செய்துள்ளது சாம்சங் நிறுவனம்,...
On

அஜீத் பிறந்த நாளில் ‘வாலு’ டிரைலர்

கடந்த 2012ஆம் ஆண்டு சிம்பு கடைசியாக நடித்து வெளியான போடா போடி’ படத்திற்கு பின்னர் அவர் நடித்த திரைப்படம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
On

பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்கென அறிமுகமாகியுள்ள ஆப்ஸ்

சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதால் அவர்களின் பாதுகாப்பு சிலசமயம் கேள்விக்குறி ஆகிவிடுகின்றது. எனவே ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும்...
On

பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை அறிவிப்பு

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு ஒன்றை நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை விண்ணப்பிக்க மே 22 ஆம்...
On

குறைந்த கட்டணத்தில் நடிப்பு பயிற்சி. திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு

சினிமாவில் நடித்து ரஜினி, கமல், விஜய், அஜீத் போல பெரிய நடிகராக வேண்டும் என்பது இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் கனவாக உள்ளது. இதற்காக சென்னை உள்பட பல நகரங்களில் நடிப்பு...
On

சென்னையில் ஜப்பான் மொழி பயிற்சி வகுப்புகள்

சமீபகாலமாக ஜப்பான் தொழிலதிபர் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜப்பான் நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக மையங்களின் முக்கிய நகரமாக சென்னை விளங்கி வரும்...
On

இந்திய இராணுவத்தில் ஐடிஐ மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

உலகத்திலேயே இரண்டாவது பெரிய இராணுவமான இந்திய இராணுவம் தற்போது, ஆட்களை அதிகரிக்கும் முனைப்பில் உள்ளது. உடல்தகுதி, சிந்திக்கும் திறன் மற்றும் திறமை வாய்ந்த இளைஞர்கள் இராணுவத்திற்கு தேவையாக உள்ளனர். தகுதிவாய்ந்த...
On

லிங்குசாமி படத்தில் மீண்டும் சூர்யா?

பிரபல இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனினும் மீண்டும் சூர்யா-லிங்குசாமி இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் இம்முறை சூர்யா...
On