ரேஷன் கார்டுகளில் ஆதார் அட்டை எண்களை இணைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதால் அரசு இந்த அதிரடி...
இன்று(20/04/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 555.89 புள்ளிகள் குறைந்து 27,886.21 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 157.90 புள்ளிகள் குறைந்து 8,448.10 ஆகவும்...
தங்கத்தின் விலை இன்று(20.04.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் உயர்ந்து 2,543.00.00 ஆகவும், சவரன் ரூ.20,344.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
கடந்த ஆண்டு வெளியான அமீர்கான், அனுஷ்கா ஷர்மா நடித்த ”பிகே’ திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக அதிகமான வசூலை அடைந்து சாதனை படைத்தது. சீனா, அமெரிக்கா போன்ற...
‘வீரம்’ படத்திற்கு பின்னர் அஜீத்துடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ள இயக்குனர் சிறுத்தை சிவா, புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். இந்த படத்தின் பூஜை...
சென்னை பொதுமக்கள் பெரிதும் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானது கொசுத்தொல்லை. கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய திட்டத்தைத் தயாரிக்கும்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பூங்கா ரயில் நிலையம் இடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில்...
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களில் 10,674 பேர் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு...
உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை என்ற புகழைப் பெற்ற சென்னை மெரீனா கடற்கரையில் குப்பைகள் அதிகம் இருப்பதாக வந்த புகார்களை அடுத்து சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அதிரடியாக ஒரே நாளில்...
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலும் வேலையின்றி இருப்பவர்கள் அரசின் உதவித் தொகை...