சென்னை சென்ட்ரல் அருகே நகரும் படிக்கட்டுகள். பொதுமக்கள் வரவேற்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பூங்கா ரயில் நிலையம் இடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில்...
On

தமிழக அரசு செவிலியர் சங்க தேர்தல். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா?

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களில் 10,674 பேர் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு...
On

சுத்தமானது சென்னை மெரீனா. ஒரே நாளில் 7 டன்கள் குப்பைகள் அகற்றம்

உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை என்ற புகழைப் பெற்ற சென்னை மெரீனா கடற்கரையில் குப்பைகள் அதிகம் இருப்பதாக வந்த புகார்களை அடுத்து சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அதிரடியாக ஒரே நாளில்...
On

படித்த வேலையில்லாதவர்கள் உதவித் தொகை பெறுவது எப்படி?

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலும் வேலையின்றி இருப்பவர்கள் அரசின் உதவித் தொகை...
On

மகளிர் மேளா 2015 துவக்கம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுய உதவி குழுக்களின் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி நுங்கம்பாக்கம் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகம் மற்றும் மகளிர் மேம்பாடுக்கழகத்தில் சென்னை மாநகராட்சி...
On

கல்யாண் ஜுவல்லரி திறப்பு விழா புகைப்படங்கள்

ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், பிரபு, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஐஸ்வர்யாராய், மஞ்சு வார்ரியர், விக்ரம் பிரபு ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். கல்யாண் ஜுவல்லரி திறப்பு...
On

மே 15ல் சூர்யா-ஆர்யா படங்கள் மோதல்?

வரும் மே 15ஆம் தேதி சூர்யா, ஆர்யா படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சூர்யா நடித்து முடித்துள்ள ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது அந்த...
On

ரசிகர்களுக்கு விக்ரம் கொடுத்த பிறந்த நாள் விருந்து

சமீபத்தில் ‘ஐ’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நடிகர் விக்ரம் இன்று தனது 49வது பிறந்த நாளை நார்வே நாட்டில் தனது குடும்பத்தினர்களுடன் வெகு சிறப்பாக கொண்டாடுகிறார். கடந்த...
On

எந்த வங்கிகளிலும் பணம் செலுத்தும் புதிய வசதி விரைவில் அறிமுகம்

ஒரு குறிப்பிட்ட வங்கியில் நாம் வங்கிக் கணக்கை தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் பணத்தை டெபாசிட் செய்யும்போது...
On