இ-ரயில் டிக்கெட் எடுக்க “ருபே” பிரிபெய்டு கார்டு அறிமுகம்

இண்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் இ-டிக்கெட் முறைக்கு ருபே கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, தேசிய...
On

ஹவுரா- சென்னை: பிரீமியம் ரயில்கள் இயக்கம்

ஏப்ரல் மாதத்தில் ஹவுரா- சென்னை சென்ட்ரல் இடையே பிரீமியம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏப்ரல் 7, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஹவுராவில் இருந்து மதியம் 12.40 மணிக்கு...
On

பிரபல ஹாலிவுட் நடிகையின் துணிச்சலான அறிவிப்பு

கடந்த 2013ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் அறிகுறி இருந்ததால் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இரண்டு மார்பகங்களையும் மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறை மூலம் நீக்கியதாக செய்திகள் வெளிவந்தன....
On

மீண்டும் ஒரே நாளில் அஜீத்-விஜய் படங்கள்

கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் அஜீத் நடித்த ‘வீரம்’ திரைப்படமும், விஜய் நடித்த ‘ஜில்லா’ திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டு படங்களுமே பெரும் வெற்றியை பெற்றது. அதன்பின்னர்...
On

சென்னை போக்குவரத்து போலீசார்களுக்கு மோர், பழச்சாறு

கோடை காலம் நெருங்கி வருவதால் தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. ஏப்ரல் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடியும் வரை இன்னும் அதிகளவு...
On

மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆதார் மையம் விரிவு படுத்தப்படுமா?

சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் ஆதார் அட்டை பதிவு மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதார் பதிவு மையத்தை சென்னை மக்கள்...
On

சமூக வலைத்தள கருத்துக்களுக்கு எதிரான சட்டப்பிரிவு ரத்து. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவு செய்தால் சிறைதண்டன விதிக்கும் சட்ட பிரிவான ’66-அ’ என்ற சட்டப்பிரிவை ரத்து செய்வதாக சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடி...
On

62வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

62வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ மற்றும் ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் ஆகிய திரைப்படங்கள் சிறந்த தலா இரண்டு தேசிய விருதுகளை பெற்று...
On

பங்கு வர்த்தகம் சற்று சரிவுடன் நிறைவுற்றது

இன்று(24/03/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 30.30 புள்ளிகள் குறைந்து 28,161.72 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 7.95 புள்ளிகள் குறைந்து 8,542.95 ஆகவும்...
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(24.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ரூபாய் உயர்ந்து 2,485.00 ஆகவும், சவரன் ரூ.19,880.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On