மாணவர்களின் தற்கொலையை தடுக்கும் ஆலோசனை மையம்

பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதை தடுக்க சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.4 கோடி செலவில் ஆலோசனை மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக...
On

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் 1 மணி நேர ஆர்ப்பாட்டம்

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடித்தால் அங்குள்ள தேர்வு அறைகளில் கண்காணிப்பாளராக உள்ள ஆசிரியர்களை, பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தேர்வுத்துறை இயக்குனர்...
On

மாநிலக் கல்லூரியில் காது கேளாதவர்களுக்கு கூடுதல் இடங்கள்

தமிழகத்தில் காது கேளாதவர்களுக்கான சிறப்புப் பட்டப் படிப்புகள் சென்னையில் உள்ள புனித லூயிஸ் தனியார் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. சென்னை மாநிலக்...
On

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய வசதி

மார்ச் 27ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆரம்பமாகவுள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்து கொள்ளலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம்...
On

விஷால்-சுசீந்திரன் இணையும் படத்தலைப்பு ‘பாயும் புலி

பூஜை, ஆம்பள படங்களின் வெற்றிகளை தொடர்ந்து விஷால் நடிக்கவுள்ள அடுத்த படம் ஒன்றை இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ளார். ஏற்கனவே இருவரும் இணைந்து ‘பாண்டிய நாடு’ என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளதால்...
On

வருங்கால கணவருக்கு ‘நோ’ சொன்ன த்ரிஷா

கடந்த பத்து வருடங்களாக கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் நடிகை த்ரிஷாவுக்கு சமீபத்தில் தொழிலதிபர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருப்பினும் த்ரிஷாவுக்கு படவாய்ப்புகள் அதிகரித்து...
On

மயிலாப்பூர் கோவில் பங்குனி உத்திர திருவிழா. போக்குவரத்து மாற்ற அறிவிப்பு

சென்னை மாநகரில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளதால் பொதுமக்களின் நலன்...
On

சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு பள்ளி

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொழில்கல்வி பயிற்சி பெறும் சிறப்பு பள்ளி ஒன்றை சென்னை மாநகராட்சி ஆரம்பித்துள்ளது. நேற்று முன் தினம் சென்னை மேயர் சைதை துரைச்சாமி இந்த சிறப்பு பள்ளியை தொடங்கி...
On

சென்னை குடிநீர் வாரிய துறையின் முக்கிய அறிவிப்பு

சென்னையில் உள்ள மீஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அமைந்துள்ள 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் நாளை அதாவது மார்ச் 27ஆம் தேதி...
On

2015-16 தமிழ்நாடு பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

2015-16 தமிழ்நாட்டின் பட்ஜெட்டை திரு.ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதில், * காவல்துறைக்கு புதிய கட்டமைப்பு வசதிகளுக்காக 5568 கோடி ரூபாய் ஒதுக்கீடு. * நீதி நிர்வாக துறைக்கு 809 கோடி ஒதுக்கீடு....
On