மலர் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு!!

சென்னையில் 4ஆவது மலர் கண்காட்சியை காண்பதற்கான கட்டணம் ரூ.25 முதல் ரூ.50 வரை உயர்வு.மலர் கண்காட்சியை காண பெரியவர்களுக்கு ரூ.200, சிறாருக்கு ரூ. 100ஆக நுழைவுக் கட்டணம் நிர்ணயம்; கடந்த...
On

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் 2.55 கோடி பேர் சாமி தரிசனம்!!

ஏழுமலையான் கோயிலில் 2024 ஆம் ஆண்டில் 2.55 கோடிக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவ்வாறு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரூ.1365 கோடி உண்டியலில் காணிக்கை
On

சென்னையில் 4ஆவது செம்மொழிப் பூங்கா மலர்க் கண்காட்சி!!

சென்னையில் 4ஆவது செம்மொழிப் பூங்கா மலர்க் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வந்தி, ரோஜா, பெட்டுனியா, செண்டு மல்லி உள்பட 50 வகை மலர்கள் கண்காட்சியில் இடம்பெறும்.
On

பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணப் பதிவு!!

நடைமுறை சிக்கல்களை களைய திருமணப் பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது..இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை.
On

2024ம் ஆண்டில் அதீத வெப்பம் பதிவு!!

கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2024ல் அதீத வெப்பம் பதிவு; இந்தியாவில் 1901க்கு பிறகு 2024 அதிக வெப்ப ஆண்டாக இருந்தது வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஜனவரி 02) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7180.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7150.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு!!

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு; 3ஆம் பருவத்துக்கான பாடநூல்கள் மற்றும் சீருடைகளை இன்று விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
On

வடபழனி முருகனை நள்ளிரவு 12 மணி வரை தரிசிக்கலாம்!!

சென்னையில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு வரை தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
On