உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11% தங்கத்தை இந்திய பெண்கள் வைத்துள்ளதாக தகவல்!!

உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11% (24,000 டன்) தங்கத்தை இந்திய பெண்கள் வைத்துள்ளதாக உலக கோல்டு கவுன்சில் தகவல். தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் உள்ளது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (டிசம்பர் 31) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7110.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7150.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 40...
On

புத்தாண்டை ஒட்டி சென்னையில் போக்குவரத்துக்கு தடை!!

புத்தாண்டை ஒட்டி சென்னையில் இன்று மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை. முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடல் கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட...
On

சென்னையில் உள்ள கடற்கரைகளில் டிச.31 முதல் ஜன.1 வரை கடலில் குளிக்கத் தடை!

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிச.31 மாலை முதல் ஜன.01 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை!கடற்கரை ஓரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்ய சென்னை...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (டிசம்பர்  30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7150.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7135.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

தமிழகத்தில் ஜன.4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஜனவரி 1 முதல் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய...
On

காசிமேட்டில் மீன்களின் விலை உயர்வு: ஒரு கிலோ வஞ்சிரம் 71,000க்கு விற்பனை!!

விசைப்படகுகள் குறைவாக வந்ததால் மீன்கள் அதிகம் விற்பனைக்கு வந்தபோதும், விலை உயர்ந்திருந்தது. வஞ்சிரம் கிலோ 7900-71,000, வவ்வால் 7600, இறால் மற்றும் நண்டு 7350-3400, சங்கரா ₹300-7350, கிழங்கான் ₹300க்கு...
On

சென்னையில் செம்மொழி பூங்காவில் ஜன.2ம் தேதி மலர் கண்காட்சி!!

வரும் 2ம் தேதி சென்னை மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக, கடந்த 2 மாதங்களாக அனைத்து பூங்காக்களிலும் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி...
On

திடீரென படையெடுத்த மக்கள்.. ஸ்தம்பித்து நின்ற சென்னை கோயம்பேடு

விஜயகாந்த் நினைவிடத்தை நோக்கி ஏராளமான மக்கள் செல்வதால் கோயம்பேட்டிலிருந்து வடபழனி நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
On