மூன்று தொகுதிகளிலும் ஒரே நாளில் தேர்தலா? ராஜேஷ் லக்கானி தகவல்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் திடீரென மரணம் அடைந்துவிட்டார்....
On

தமிழ் உள்பட 6 பிராந்திய மொழிகளில் பிரதமரின் இணையதள சேவை தொடக்கம்

பாரத பிரதமர் நரேந்திரமோடி இதுவரை தனது இணையதளங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் உள்பட ஆறு பிராந்திய மொழிகளில்...
On

படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பேருந்து பயண அட்டை பறிக்கப்படும். மாணவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை உள்பட பல நகரங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்வதாக புகார்கள் குவிந்து வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் ஓட்டுனர் உரிமை இல்லாமல இருசக்கர வாகனங்கள்...
On

திட்டமிட்டபடி ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும். கல்வித்துறை இயக்குனரகம் அறிவிப்பு

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜுன் 1ஆம் தேதி பள்ளிகள்...
On

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். சென்னை மாணவர்கள் சாதனை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இன்று சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியது. இந்த தேர்வு முடிவுகளை...
On

தமிழகத்தில் ஜூன் 6-க்கு தள்ளிப்போகுமா பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கோடை வெயில் தமிழகம் எங்கும் 100 டிகிரிக்கும் அதிகமாக சுட்டெரித்து கொண்டு...
On

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவை மாற்றம் குறித்த விபரங்கள்

எண்ணூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் பாதைகள் இடையே ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இன்றும் நாளையும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு...
On

வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவுத்திருவிழா. பயணிகளை கவருமா?

சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் பயணிகளின் பெரும் வரவேற்பை பெற்ற போதிலும்...
On

எம்.பி.பி.எஸ்: முதல் நாளில் 6000ஐ தாண்டிய விண்ணப்ப விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் நேற்று முதல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நேற்றைய முதல் நாளில் 6,123...
On

அதிகரித்து வரும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள். கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுமா?

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் தற்போது விறுவிறுப்பாக விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் படிப்புகளின் மீது இருந்த ஆர்வம் ஆண்டுக்காண்டு குறைந்து வரும்...
On