பி.இ. படிப்பிற்கு கலந்தாய்வு எப்போது? அண்ணா பல்கலை அதிகாரிகள் தகவல்

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச்சாளர கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்த நிலையில் இந்த படிப்பிற்காக 2.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அண்ணா...
On

கோலாகலமாக தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி

சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் சென்னை நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது....
On

அங்கீகாரம் பெறாத மெட்ரிக் பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி.

2016-17ஆம் ஆண்டிற்கான அங்கீகாரத்தை புதுப்பிக்காத மெட்ரிக் பள்ளிகளுக்கு ஜூன் 30வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் நேற்று முன் தினத்துடன்...
On

வண்ணாரப்பேட்டை-விம்கோநகர். மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு பிரதமர் மோடி ஒப்புதல்

சென்னையின் மிகப்பெரும் அடையாளமாகவும் கெளரவமாகவும் கருதப்படும் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மேலும் இந்த வழித்தடத்தில் விமான நிலையம்...
On

இ-காமர்ஸ் மூலம் வீடு தேடி வரும் கங்கை நீர். மத்திய அரசின் புதிய திட்டம்

இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கங்கை நதியை புனித நதியாக கருதி வருகின்றனர். கங்கைக்கு செல்லும் ஒவ்வொருவரும் கங்கை நீரை வீட்டுக்கு கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கங்கைக்கு செல்ல...
On

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்படுமா? பெற்றோர்கள் குழப்பம்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளும், ஜூன் 2ஆம் தேதி முதல் மெட்ரிக் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் முறையான அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி தற்போது...
On

ஜூலை 1 முதல் சென்னை-சாந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

வரும் ஜூலை 1 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சாந்த்ராகாச்சி இடையே ஜனசாதாரணம் எனப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த...
On

ரேசன் கடைக்கு வரும்போது ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும். நாளை முதல் புதிய நடைமுறை அமல்

தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவரும் ரேஷன் கடைக்கு வரும்போது ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும் என்றும் இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் நுகர்பொருள் வாணிப...
On

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பம்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு...
On

பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் எப்போது?

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மிகுந்த ஆர்வத்துடன் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து அதன் பின்னர் அதை பிரிண்ட் எடுத்து...
On