17 வேட்பாளர்கள் + நோட்டா. புவனகிரியில் மட்டும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு...
On

தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத 2,707 சென்னை ஊழியர்களுக்கு நோட்டீஸ்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரும் 16ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகளுக்காக ஊழியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி சமீபத்தில் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பயிற்சியில்...
On

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தாலும் புதிய கட்டட அனுமதி விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம். சென்னை ஐகோர்ட்

தமிழகத்தில் சட்டமன்றதேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலாகியுள்ளது. எனவே தமிழக அரசின் முக்கிய முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள...
On

மருத்துவ நுழைவுத் தேர்வு வழக்கு. மே 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு 2 கட்டங்களாக பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் கடந்த 1ஆம்...
On

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வை எழுதிய மாணவ, மாணவிகள் தேர்வு முடிவினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் 12ஆம்...
On

24 மணி நேரத்தில் இணையதளத்தில் எப்.ஐ.ஆர். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

எப்.ஐ.ஆர் என்று கூறப்பாடும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அதனை காவல்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து பதில் அளிக்குமாறு கேட்டு மத்திய மற்றும்...
On

சில்லறை பிரச்சனையால் கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்பம் பெறுவதில் சிக்கல்

தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த விண்ணப்பத்தின் விலை ரூ.27 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், சில்லறை பிரச்சினையால் மாணவர்கள் அவதியுறுவதாக செய்திகள்...
On

முதல்கட்ட நுழைவுத்தேர்வை எழுதாதவர்கள் 2வது கட்ட தேர்வை எழுத முடியுமா? சிபிஎஸ்இ அதிகாரிகள் விளக்கம்

நேற்று முன் தினம் சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல்கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்தியது. இந்த தேர்வு...
On

எந்த ஆண்டும் இல்லாத அளவில் கலை – அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிப்பை நோக்கியே பெரும்பாலும் சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிலை மாறியுள்ளது. பொறியியல்...
On

சென்னையில் 406 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. புதிய போலீஸ் கமிஷனர் தகவல்

தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு காரணமாக சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அசுதோஷ் சுக்லா சென்னை போலீஸ் கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுகொண்டார். பொறுப்பேற்ற பின்னர்...
On