இன்றுடன் முடிகிறது ஜெயகாந்தன் புகைப்பட கண்காட்சி

சமீபத்தில் மறைந்த புரட்சி எழுத்தாளர் ஜெயகாந்தனின் புகைப்படக் கண்காட்சி ஒன்றை இந்திய, ரஷிய கலாசார நட்புறவு மையம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் தொடங்கியது. கடந்த ஏப்ரல்...
On

தேர்வு முடிவு குறித்து பயமா? 104ஐ டயல் செய்யுங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளிவரவுள்ள நிலையில் தேர்வு முடிவு குறித்த அச்சம் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க தமிழக அரசு புதிய தொலைபேசி...
On

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் முதலிடம் பிடித்த சென்னை மாணவர்

சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடங்கள் படிக்க மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல்  மாதம் 19, 26 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு...
On

சென்னை அருகேயுள்ள எண்ணூர் ஸ்மார்ட் சிட்டி ஆகுமா?

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் உள்ள 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 100 நகரங்களை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு...
On

சண்முகப்பாண்டியனின் 2வது படத்தை இயக்குவது யார்?

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சகாப்தம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்ய தவறிவிட்ட நிலையில் விஜயகாந்த் தனது மகன் சண்முகப்பாண்டியனுக்காக மற்றொரு படத்தை தயாரிக்க முடிவு...
On

சென்னை விமான நிலையத்தில் போர்டிகோ வரை வாகனங்கள் அனுமதி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களின் வருகைப்பகுதியின் போர்டிகோ பகுதி வரை வாகனங்கள் செல்வதற்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தடை...
On

அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் கூறிய கதை ஒன்று ரஜினியை...
On

சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்த சர்வதேச கல்வி கண்காட்சி

சென்னையில் தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ சார்பில் நடைபெற்ற 2 நாள் சர்வதேச கல்வி கண்காட்சி சிறப்பாக முடிவடைந்தது. இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள்...
On

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே 14 ரயில்கள். அதிகாரிகள் அறிவிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் 24 மணி நேரமும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தின் பணிகள் முற்றிலும் முடிவடைந்து விரைவில்...
On

சென்னையில் பார்வையற்ற ஆசிரியர்களின் பேரணி

சென்னையில் வரும் 11ஆம் தேதி பார்வையற்ற ஆசிரியர்கள் பேரணி ஒன்றை நடத்தபோவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான பயணப்படி உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி...
On