வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்த தமிழக தேர்தல் அதிகாரி

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தமிழகம் முழுவதும் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் மணப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்...
On

சென்னையில் எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் காலியாக உள்ள எஸ்ஐ பணியிடங்களுக்கான போட்டி தேர்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்வுக்காக சென்னை டாக்டர் அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இலவச பயிற்சி...
On

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கலர் ஜெராக்ஸ் போலி டிக்கெட்டுக்கள்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை வாங்கி கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்றும்...
On

நேபாள பூகம்பம்: பாதுகாப்புடன் திரும்பிய சென்னை சுற்றுலா பயணிகள்

கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் நேபாள நாட்டில் வரலாறு காணாத பூகம்பம் ஏற்பட்டு அங்கு 3000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில்...
On

தென்னக ரயில்வே சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற காரணத்தால் ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில்களை அறிவித்து வருகின்றது. அந்த...
On

சென்னை : கோடை விடுமுறையை முன்னிட்டு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையை முன்னிட்டு 150 சிறப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்கபட்டுள்ளன. அண்ணாசதுக்கம் வழியாக 70 பேருந்துகளும், கோவளம் வழியாக...
On

பழைய மற்றும் கிழிந்த நோட்டுகளை நாளை மற்றலாம்

கிழிந்த, பழைய மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுகளை நாளை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். இதன்படி 10,20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை நாளை மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி...
On

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு வரும் மே மாதத்தின் முதல் வாரம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், காவல்துறை...
On

சென்னை மெட்ரோ ரயில். அசோக்நகர் – ஆலந்தூர் ரயில் பாதை விரைவில் ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் இடையேயான பணிகள் முடிவடைந்து இரண்டு கட்ட பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல்...
On

“ஆலோவிடா” உண்மையான குளிர்பானம்

இன்று முதல் ஆலோவிடா என்னும் குளிர்பானம் விற்பனைக்கு வர விருக்கின்றது. இந்த குளிர்பானம் முழுக்க முழுக்க இயற்கையான சுவையுட்டப்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றது. வர்த்தக தொடர்புக்கு: Happy food pro...
On