மே 7ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகிறது

மே மாதம் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 21ம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம்...
On

வாக்காளர் பட்டியலுடன் ஆதார். 55% பணி முடிந்தது

போலி வாக்காளர்களின் எண்ணிக்கையை முற்றிலும் தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. ஆதார் விவரங்களை...
On

பி.ஈ, எம்.பி.பி.எஸ் விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வரும் மே மாதம் 7ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 12ஆம் வகுப்பு முடிக்கவுள்ள மாணவர்களுக்கான...
On

சென்னை சென்ட்ரல்-ஹவுரா. அதிவிரைவு ஏசி சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தின் முக்கிய நகரமான ஹவுராவுக்கும் சென்னைக்கும் இடையே வாராந்திர சிறப்பு ஏசி சூப்பர் பாஸ்ட் ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே நேற்று...
On

ராஜலக்ஷ்மி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஆர்.எஸ்.பி) மற்றும் ஹிட்டாச்சி சொல்யூஷன்ஸ் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ராஜலக்ஷ்மி குழுமத்தின் அங்கமான, ராஜலக்ஷ்மி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஆர்.எஸ்.பி) மற்றும் ஹிட்டாச்சி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவட் லிமிடட் இடையே மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்...
On

புதிய தலைமைச் செயலகக் கட்டட விசாரணை ஆணைய கால வரம்பு நீட்டிப்பு

கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடத்தின் விசாரணை ஆணையத்தின் கால வரம்பு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக...
On

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள ‘க்ளீன் சென்னை’ ஆப்ஸ்

சென்னை மக்கள், நகரில் காணப்படும் குறைகள் குறித்து புகார் அனுப்ப புதிய ஆப்ஸ் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஆப்ஸ்க்கு ‘க்ளீன் சென்னை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில்...
On

அப்ளிகேஷன் மூலம் ரயில் டிக்கெட். புதிய வசதி அறிமுகம்

நாடு முழுவதும் ரயில் பயணிகள் முன்பதிவு செய்யாமல் நாள்தோறும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். அவர்களுக்கு பயணச் சீட்டு அச்சிடுவதற்காக 1,200 மெட்ரிக் டன் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்று ரயில்...
On

வெள்ளி அன்று ரயில் சேவையில் சில மற்றம்: தென்னக ரயில்வே

அரக்கோணம் ரேணிகுண்டா இடையே மின்சார மற்றும் தொழில்நுட்ப வேலைகள் நடைபெறுவதால் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஒரு சில ரயில்களின் நேரம் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவை, சென்னை சென்ட்ரலுக்கு காலதாமதமாக...
On

சென்னையில் மேலும் 2 இடங்களில் அஞ்சலக ஏ.டி.எம் மையம் திறப்பு

இந்திய அஞ்சல்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தி.நகரில் ஏ.டி.எம் மையம் ஒன்றை தொடங்கி சேவை செய்து வருகிறது. இந்த ஏ.டி.எம் மையம் சென்னையில் இன்னும் விரிவுபடுத்தப்படும் என ஏற்கனவே...
On