அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 59வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்...
தமிழகத்தை போலவே ஆந்திர மாநிலத்திலும் கனமழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து கிளம்பும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன....
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று ரயில்வே துறை. சென்னை புறநகர் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பெரும்பாலா ரயில்கள் நிறுத்தப்பட்டன. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை,...
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நீர் இன்னும் ஒருசில இடங்களில் வடியாததால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று புதன்கிழமையும்...
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததால் சாலை போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாகவும், சாலைப் போக்குவரத்து குறைந்ததன் காரணமாகவும் சென்னைக்கு வரவேண்டிய காய்கறி லோடுகள் சரியாக...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். கடந்த மாதம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில்,...
சென்னை ஐகோர்ட்டை நேற்று முதல் பாதுகாக்கும் பணியை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (CISF ) ஏற்றுக் கொண்டனர். கடும் சோதனைகளுக்கு பின்னரே வழக்கறிஞர்களும், பொதுமக்களும் சென்னை ஐகோர்ட் வளாகத்திற்குள்...
பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின்பாலி, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்பட பலர் நடித்த ‘பிரேமம்’ திரைப்படம் சென்னையில் 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது....
இளம் இசையமைப்பாளர்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க வகையில் வெற்றியை பெற்று வரும் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிப்பிலும் அவ்வபோது கவனம் செலுத்தி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ ஆகிய...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருவள்ளுவர்...