பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு கருதி, அதை பிளாஸ்டிக் வடிவில் கொடுக்க அரசு முடிவு செய்ததை அடுத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் எல்காட்...
முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென ரயில் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக ரயில்வே துறை தட்கல் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த முறையில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய அதிகளவிலான போட்டியிருக்கும். ஒரே நேரத்தில்...
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான ரேண்டம் எண், மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி அவர்களால் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் கட்ட கவுன்சிலிங் நடைபெறும்...
இதுவரை ரோமிங் அழைப்புகளுக்காக கட்டணம் பெற்று வந்த ஏர்செல் நிறுவனம் இன்று முதல் ஆறு மாநிலங்களில் இலவச ரோமிங் இன்கமிங் அழைப்புகள் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று முதல் தமிழ்நாடு,...
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், கவுன்சிலிங் முன்னேற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாக...
தானத்தில் சிறந்தது கண்தானம் என்று கூறப்படுவதுண்டு. தற்போதைய இளைஞர்களிடம் கண்தானம், உடல் தானம் ஆகியவை குறித்து நல்ல விழிப்புணர்ச்சி உள்ளதாகவும், பல இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து உடல் மற்றும் கண்...
பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர்கள் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நேற்று மாலை 5 மணி வரை 16 ஆயிரத்து 715 பேர் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக...
ரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஏதாவது அவசர தேவை ஏற்படும்போது அபாய சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்தும் முறை இதுவரை கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இனிமேல் அபாய சங்கிலிக்கு பதில் ரயில்...
நேற்று முன் தினம் சென்னை அருகே காணாமல் போன கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் புதுச்சேரியில் இருந்து 16 கடல்...
தெற்கு ரயில்வேயில் இயங்கி வரும் ரயில்களில் இன்னும் ஒரு ஆண்டிற்குள் 17ஆயிரம் சாதாரண கழிவறைகள் பயோ கழிவறைகளாக மாற்றப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் அசோக் கே. அகர்வால்...