10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சிக்கு இன்று முதல் பதிவு

10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு தனித் தேர்வர்கள் பதிவு செய்வதற்கான அறிவுறுத்தலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத...
On

இ.எஸ்.ஐ சட்டத்தின் கீழ் தனியார் கல்வி நிறுவனங்கள். தமிழக அரசு உத்தரவுக்கு தடை

தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை இ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் கொண்டு வர கடந்த 2008ஆம் தமிழக அரசின் அறிவிப்பு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணைக்கு சென்னை...
On

சென்னையில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவசக் கல்வி ஆலோசனை முகாம்

பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவர்களில் பெரும்பாலானோர் அடுத்த என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாணவர்கள் மேல்படிப்பு...
On

ஒரே நேரத்தில் 351 புத்தக்கங்கள் வெளியீடு. கின்னஸ் சாதனை செய்த சிதம்பரம் பல்கலைக்கழகம்

ஒரே நேரத்தில் 351 நூல்கள் வெளியிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை செய்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் தமிழியல் துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய...
On

செவிலியர் பள்ளிகளில் 100 இடங்கள் சமமாக பிரிப்பு

தமிழகத்தில் செவிலியர் பட்டயப் படிப்புக்காக 23 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த செவிலியர் பள்ளிகள் அனைத்தும் குறைந்தபட்சம் 300 படுக்கை வசதி கொண்ட மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவமனையைச் சார்ந்து...
On

தெற்கு ரயில்வேயில் 99% கண்ணாடி இழை கேபிள் இணைப்பு

தெற்கு ரயில்வே முழுவதும் கண்ணாடி இழை கேபிள்கள் பொருத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது அந்த பணி முடிவடைந்துவிட்டதாகவும், தற்போதைய நிலையில் தெற்கு ரயில்வேயில் 99%...
On

இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நாளை சென்னையில் உண்ணாவிரதம்

மத்திய அரசு சமீபத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டால், இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் அனைத்தும் மூடப்படும் நிலை...
On

ஃபாக்ஸ்கான் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னையில் சமீபத்தில் நோக்கியோ ஆலை மூடப்பட்டதை அடுத்து ஃபாக்ஸ்கான் ஆலையும் மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் சென்னையில் இயங்கி வந்த ஃபாக்ஸ்கான் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் தடை...
On

மாநில கால்பந்து போட்டி: சென்னை சிட்டி எப்.சி. அணி சாம்பியன்

மாநில அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில் சென்னை சிட்டி எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு கால்பந்து சங்க (டிஎப்ஏ) லெவன் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம்...
On

வேளாண் பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

இவ்வருடம் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம், எஞ்சினியரிங் போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதை விட கலைக்கல்லூரிகளில் அதிகளவில் விண்ணப்பம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் வேளாண்...
On