ஏர் ஏசியா விமானத்தின் வால்பகுதி கண்டுபிடிப்பு

ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் இந்தோனேஷியா கடல் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. அதில் பயணித்த 162 பேர் உயிரிழந்தனர். ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் வால்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...
On

ஐ.நா பொது செயலாளர் இந்தியா வருகை

இந்தியாவுக்கு ஐ.நா பொது செயலாளர் பான்-கி-முன் விரைவில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். குஜராத்தில் வரும் 10ஆம் தேதி நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் விதமாக பயணம் மேற்கொள்ள உள்ளார்.
On

ஆஸ்திரேலிய அரசு இந்தியா சுற்றுலா செல்லும் ஆஸ்ட்ரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

ஆஸ்திரேலிய அரசு இந்தியா செல்லும் ஆஸ்திரேலிய பயணிகளுக்கு, இந்தியாவில் பயங்கரவாத ஆச்சுறுத்தல் இருப்பதால் சில ஆலோசனைகளை வழங்கிஉள்ளது. இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி...
On