ஆசிய கண்டத்தின் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில்...
அமெரிக்காவின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பதவியில் இருந்து இந்தியாவைச் சேர்ந்தவரும், சென்னையில் பிறந்தவருமான இந்திரா நூயி 12 ஆண்டுகளுக்குப் பின்...
உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது. பாரத் எனர்ஜி ஸ்டோ ரேஜ் டெக்னாலஜி (பெஸ்ட்) நிறுவனத்துக்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலையை ஆந் திர...
ஜிம்பாப்வே அதிபராக இரண்டாவது முறையாக எம்மர்சன் தேர்வு: ஜிம்பாப்வே பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான ஜனு பி.எப். கட்சி வெற்றி பெற்றது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 10 மாகாணங்களுக்கான தேர்தல்...
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று...
‘டிபெக்ஸ்போ – 18’ எனும் ராணுவ கண்காட்சி, சென்னையில் நாளை துவங்குகிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், நாளை, 14ம் தேதி வரை, சென்னை அருகே உள்ள திருவிடந்தையில், ‘டிபெக்ஸ்போ...
பிளிப்கார்ட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்க வால்மார்ட் திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பான அனைத்துவிதமான நிதி விசாரணைகளையும் வால்மார்ட் முடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளிப்கார்ட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை...
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை இன்று வென்றது. கோல்டு கோஸ்ட் நகரில்...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளுதூக்குதலில் இந்தியா 3-வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது. 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது....
சில மாதங்களுக்கு முன்னர் ரன்ஸ்சம்வேர் எனும் வைரஸ் தாக்கத்தினால் உலகின் பல நாடுகளிலும் உள்ள இணைய வலையமைப்பு ஸ்தம்பித்திருந்தது.தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னர் இந்த வைரஸிலிருந்து விடுதலை கிடைக்கப்பெற்றிருந்தது.எனினும் இத் தாக்குதல்...