சென்னையில் ஒலி மாசை கட்டுப்படுத்த ‘சிக்னலில் தண்டனை’ என்ற புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது போக்குவரத்து காவல்துறை! சிக்னல்களில் டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட சத்தம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து சிவப்பு விளக்கு மட்டுமே எரியும் வகையில் கொண்டுவரப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *