சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் இன்று!!

ஊழலை தடுக்கவும், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2003-ம் ஆண்டு முதல் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
On

சென்னையில் ஏரிகள் புனரமைப்பு: மணலி கடப்பாக்கம் ஏரி சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற வேலைகள் தீவிரம்

சென்னை மாநகராட்சி சார்பில், மணலி கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற நவீன இயந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மடிப்பாக்கம்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர் 09) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7130.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7115.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

ஏழுமலையான் தரிசனம்: 13 மணி நேரம் காத்திருப்பு

திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள்) 13 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும்,...
On

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் 2027ல் நிறைவுபெறும்!!

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2027 ல் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு அதிகாரிகள் பதில்.
On

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

நாளை (டிச.10) முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை...
On

முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்!!

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ₹42.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
On

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று(டிச.7) உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி டிச.12ஆம் தேதி வாக்கில் நகரும் – வானிலை ஆய்வு மையம்
On

சென்னை ஐஐடி Placementல் மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.4.3 கோடி சம்பளத்துக்கு வேலை!!

சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற Placementல் நியூயார்க்கில் உள்ள Jane Street நிறுவனம், மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.4.3 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது. இதுவரை ஐஐடி-யில் Placement மூலம் வழங்கப்பட்ட...
On