நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகளில் 76½ லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்!

புதுடெல்லி: நாடு முழுவதும் அமைப்பு சார்ந்த துறைகளில் புதிதாக உருவான வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.) வெளியிட்டு உள்ளது. இதில் கடந்த...
On

ஐ.பி.எல். கிரிக்கெட்: கூடுதல் மின்சார ரயில் சேவை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி பிரிவில் மார்ச் 23, 31 ஆகிய தேதிகளில் கூடுதல் மின்சார ரயில் சேவை...
On

திருச்சி வழியாக கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருச்சி வழியாக சென்னையில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடிக்கு கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம்-நாகர்கோவில் கோடை கால சிறப்பு...
On

இன்றைய நல்ல நேரம் (பங்குனி 09)

விளம்பி வருடம் பங்குனி 09, மார்ச் 23, சனிக்கிழமை, தேய்பிறை திருதியை திதி பின் இரவு 10.32 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சித்திரை நட்சத்திரம் பகல் 10.32 மணிவரை...
On

உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர...
On

மாணவர்களுக்கு முதன்முறையாக உளவியல் தேர்வு

வழிகாட்டி கருத்தரங்கில் மாணவர்களுக்கு உளவியல் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் எந்த போட்டித் தேர்வை எழுதலாம் என்ன படிப்பை தேர்வு செய்யலாம் எந்த வேலைக்கு செல்லலாம் என்பது குறித்து ஆலோசனை...
On

உங்களுடைய சொந்த ஊரில் இருந்தே உங்களுக்கு பிடித்த வேலை வேண்டுமா?

உங்களுரில் உங்கள் இருப்பிடத்திலிருந்து வேலை செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் ஊரில் இருந்தே தொழில் தொடங்கலாம், எங்களுடன் சேர்ந்து உங்கள் வீட்டிலேயே வேலைசெய்யலாம் அல்லது உங்கள் ஊரில் எங்கள் தொழில் முகவர்களுடன்...
On

ஓய்வு வி.ஏ.ஓ.,க்களுக்கு வேலை

சென்னை: ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் அமர்த்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 616 கிராம...
On

வாங்கச் சிறந்த டாப் 5 பட்ஜெட் லேப்டாப் மாடல்கள்.!

கல்வி, வேலை என அனைத்து இடங்களிலும் அதிகமாக தற்சமயம் லேப்டாப் மாடல்கள் தான் அதிகமாக பயன்படுகிறது, இந்தியாவில் லேப்டாப் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்திய சந்தையில்...
On

இன்று மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

விழுப்புரத்தில் இருந்து கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் வரை மின் ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. சென்னை – திருச்சி மெயின்கார்டு...
On