தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து...
On

அரக்கோணத்தில் சிக்னல் பணிகள் ஏப். 4 முதல் ரயில் சேவைகளில் மாற்றங்கள்

அரக்கோணம் – தக்கோலம் புதிய பாதையில் சிக்னல் மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்வதாலும், மெயின் லைனில் தண்டவாளங்களை இணைக்கும் பணிகள் காரணமாகவும் சென்னை – ஜோலார்பேட்டை வழித்தடத்தில், வரும் ஏப்ரல்...
On

ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்குவது நிறுத்தம்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக...
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 22) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 23 ம், சவரனுக்கு ரூ 184 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (பங்குனி 08)

விளம்பி வருடம் பங்குனி 08, மார்ச் 22, வெள்ளிக்கிழமை, தேய்பிறை துவிதியை திதி பின் இரவு 12.56 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ஹஸ்தம் நட்சத்திரம் பகல் 11.06 வரை...
On

ஏப்ரல்-1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 890...
On

சென்னை-தூத்துக்குடிக்கு சிறப்புக் கட்டண ரயில்

ரயில் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை-தூத்துக்குடி: சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில்...
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 21) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 23 ம், சவரனுக்கு ரூ 184 ம் அதிகரித்துள்ளது. இன்றைய வியாழன்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

மார்ச் 24ம் நாள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

மார்ச் 24ம் நாள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் சென்னை ஆர்.கே நகரில் (மார்ச்21ம் நாள்) இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நடிகர் ஆரி...
On

திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு பெற்றது

திருமலையில் நடந்து வந்த வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது. திருமலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை முதல் நடந்து வருகிறது. அதன் நிறைவு நாளான புதன்கிழமை...
On