மழைக்காலத்தில் செய்ய வேண்டியது, வேண்டாதது பற்றி தெரிந்து கொள்ளுவும்.

மழைக்காலத்தில் தான் பெரும்பாலானோர் நோய்வாய்ப்படுவார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால் கிருமிகள் அதிகம் பரவுவதால், குறிப்பாக குழந்தைகளுக்கு , மழைக்காலம் தன்னோடு பல ஆரோக்கிய கேடுகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது. ஆயுர்வேதம்...
On

கார் பராமரிப்புக்கு சிறந்த வழி… பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவும் நானோ கோட்டிங்

சென்னை: எங்கே சென்றாலும், எப்போதும் கார்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அந்த காரை சரியாக பராமரிக்க முடியாவிடில் அதன் பொலிவு மங்கிதான் போய்விடும். இதனால் காரின் ஆயுள் குறைந்துவிடும்....
On

காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்...
On

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா – பஞ்ச ரதத் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரதத் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். விருச்சிக லக்கினத்தில் விநாயகர் தேர்...
On

தீபத் திருவிழா தேரோட்டம்: இன்று உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவ. 20) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய...
On

புதை சாக்கடை தூய்மை தொழில்நுட்பம்: சென்னை குடிநீர் வாரியத்துக்கு பரிசு

புதை சாக்கடையை தூய்மை செய்யும் தொழில்நுட்பம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து சென்னை குடிநீர்...
On

சென்னை நகரில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை மையம்

சென்னை: சென்னை நகரில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இன்று பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணி வரை மழை...
On

இன்று பிரதோஷ வழிபாடு

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு...
On

புயல் சின்னம் எதிரொலி.. இன்று முதல் வட தமிழகத்துக்கு பலத்த மழை

சென்னை: இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாலேயே கனமான...
On

நீராவி என்ஜின்களின் சிறப்பான இயக்கம்: தெற்கு ரயில்வேக்கு பரிசு

நீராவி என்ஜின்களின் சிறப்பான இயக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், தெற்கு ரயில்வேக்கு பரிசுக் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்திய நீராவி என்ஜின் ரயில்வே சமூகம் சார்பில் 16-ஆவது தேசிய கூட்டம், தில்லியிலுள்ள தேசிய...
On