வெள்ளத்தால் வாக்காளர் அட்டையை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் பறிபோயின. வீடுகள் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் புகுந்ததால்...
On

சென்னை போக்குவரத்து போலீஸார்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு. முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் கோடை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கோடையிலும் சென்னை மக்கள் கடுமையான வெயிலை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸார் வெயிலின் கொடுமையால் பெரும் அவதிக்கு...
On

அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஐஐடியில் இடம்

ஐ.ஐ.டியில் படிக்க வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவர்களின் கனவாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில் இந்திய மாணவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு அடுத்த ஆண்டு முதல்...
On

விமானப் பணிப்பெண்கள் போல் ரயில்களிலும் பணிப்பெண்கள்

விமானத்தில் பயணிகளுக்கு தேவையானவற்றை கவனித்து கொள்ள ஏர்ஹோஸ்ட்ரஸ் என்னும் விமானப் பணிகள் சேவை செய்து வருவதை போல் விரைவில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிப் பெண்கள் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம்...
On

6 மாதங்களில் வங்கி ஏ.டி.எம்களுடன் அஞ்சல் ஏ.டி.எம்கள் இணைக்கப்படும். அஞ்சல்துறை தலைவர்

தற்போது வங்கி ஏ.டி.எம்களும், அஞ்சலக ஏ.டி.எம்களும் தனித்தனியாக் இயங்கி வரும் நிலையில் இன்னும் ஆறு மாதங்களில் அஞ்சலக ஏ.டி.எம். அட்டைகள் மூலம் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி...
On

மார்ச் முதல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உயிர்ச்சான்றுகள். சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களிடம் இருந்து 2016 – 2017 ஆம் ஆண்டுக்கான உயிர் சான்றுகள் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பெறுக்கொள்ளப்படும்...
On

சென்னை KMC மருத்துவமனையில் தமிழகத்தின் முதல் தோல் வங்கி

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் முதல் அரசு மருத்துவமனை தோல் வங்கி வரும் மார்ச் மாதம் முதல் செயல்பட உள்ளது. இந்தத் தோல் வங்கியுடன் இணைந்து...
On

வண்டலூர் விலங்கியல் பூங்காவின் மயிலை தத்தெடுத்தது பச்சையப்பன் கல்லூரி

சென்னை நகர மக்களுக்கு கடற்கரையை அடுத்து பெரும் பொழுதுபோக்காக இருப்பது சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விலங்கியல் பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான...
On

சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட 5 பேர் டிஜிபியாக பதவி உயர்வு

சென்னை நகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உள்பட மொத்தம் ஐந்து காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றிருந்த போதிலும்...
On

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்புங்கள். தேர்தல் அதிகாரி

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் கமிஷன் விரைவில் தேர்தல் தேதி குறித்து அறிவிக்கவுள்ளது. தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பது குறித்து ஏற்கனவே...
On