டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் தொடக்கம்: டிசம்பர் இறுதிக்குள் ரயில் சேவை அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தகவல்

சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. சென்னையில் தற்போது சுமார் 35 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்...
On

ஆசிய கோப்பை கிரிக்கெட் – இறுதி போட்டியில் நுழைந்தது வங்காளதேசம்

டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுனின் பொறுப்பான ஆட்டத்தால் 48.5 ஓவரில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 240...
On

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (செப்.,27) விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 ம், சவரனுக்கு ரூ.64 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர...
On

தென்கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி : 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று...
On

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?

பிரபல பேலியோ டயட் ஆலோசகர் நியாண்டர் செல்வம் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதில் இதோ : நாம் நம்மை விட வலு குறைந்தவர்களை தான் அடிப்போம், திட்டுவோம். குழந்தைகளை அடிப்பதும்...
On

விஸ்வாசம் ஓப்பனிங் சாங் வரிகள் இதான் மக்களே…

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” என்ற...
On

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி கணக்கை அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர வருமானம் பெறுவோர் வருமான வரி...
On

ஆதார் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் என்ன?

ஆதார் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் சில மாறுதல்களை கொண்டுவந்துள்ளது. ஆதார் வழக்கில் தீர்ப்பை வாசித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ” கடந்த காலங்களில்...
On

வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தகவல்: விரைவில் பருவமழை தொடங்க உள்ளதால் மழைநீரை சேமிக்க நடவடிக்கை கலெக்டர்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் விரைவில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவ மழையின்போது பெய்யும் நீரை சேமித்து வைக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக...
On