சென்னை குடிசைப் பகுதிகளில் 113 டன் குப்பைகள் அகற்றம்

சென்னை மாநகரில் உள்ள 217 குடிசைப் பகுதிகளில் 113 டன் குப்பைகள் சமீபத்தில் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலம் 6 முதல் 10 வரையுள்ள கோட்டங்களில்...
On

சென்னை வேலைவாய்ப்பு முகாமில் 17,095 பேர்களுக்கு பணி நியமன உத்தரவு

தமிழக அரசு சார்பில் நேற்று முன் தினம் சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 58 ஆயிரத்து 835 பேர் பங்கேற்றதாகவும் அவர்களில், 17 ஆயிரத்து 95 பேருக்கு பணி...
On

சென்னை பிர்லா கோளரங்கத்தில் பூமியில் ஏற்படும் பள்ளத்தாக்குகள் குறித்த திரைப்படம்

சென்னையில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அறிவியல் அறிவை வளர்க்க உதவும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் அவ்வப்போது சூரிய...
On

நடிகர் சங்க தேர்தல். பாண்டவர் அணி அமோக வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான...
On

இறுதிநாள் ‘வேதாளம்’ படப்பிடிப்பில் அஜீத் காயம்

அஜித், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘வீரம்’ சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘வேதாளம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் ஒருசில விடுபட்ட காட்சிகளை நேற்று முன் தினம் படக்குழுவினர் படமாக்கினர்....
On

ரஜினி பிறந்த நாளில் தனுஷின் ‘தங்க மகன்’ ரிலீஸ்?

விஐபி என்னும் வேலையில்லா பட்டதாரி’ வெற்றி படத்தை அடுத்து தனுஷ் மற்றும் வேல்ராஜ் மீண்டும் இணைந்துள்ள ‘விஐபி 2’ எனப்படும் இந்த படத்திற்கு ரஜினியின் பட டைட்டிலான ‘தங்க மகன்’...
On

வங்காள விரிகுடாவில் ‘மலபார் கூட்டு பயிற்சி. அமெரிக்க, ஜப்பான் கடற்படை அதிகாரிகள் விளக்கம்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் கூட்டு முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ‘மலபார் கூட்டு கடற்பயிற்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இந்த பயிற்சி வங்காள விரிகுடாவில் நடைபெறவுள்ளது....
On

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை

பொது இடங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்படும் என சமீபத்தில் முதல்வர்...
On

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அக்டோபர் 17-25 வரை விடுமுறை

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களுக்கு இன்று முதல் அதாவது அக்டோபர் 17 முதல் அக்டோபர் 25 வரை தசரா விடுமுறை நாள்கள்...
On

ஆன்லைனில் வைப்புநிதியை பெறும் வசதி விரைவில் அறிமுகம்

தொழிலாளர்களின் சேமிப்பான வருங்கால வைப்புநிதி எவ்வளவு இருக்கின்றது என்பதை ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு...
On