அஜீத் தங்கைக்கு ஜோடியாகும் அஸ்வின்

அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் மற்றும் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு அங்கு நடந்து வரும் நிலையில்...
On

தங்க நகை டெபாசிட் திட்டம். விரைவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டு வரும் நிலையில் தற்போது பொதுமக்கள் பெருமளவில் தங்கத்தை நகைக்கடைகளில் வாங்கி வருகின்றனர். இன்னும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படும்...
On

1 லட்சம் இடங்கள் காலி பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எம்.பி.பி.எஸ் படிப்பை அடுத்து பொறியியல் கல்லூரிகளில் சீட் கிடைப்பது என்பது கடினமாக ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது பெருகி வரும் பொறியியல் கல்லூரிகள்,...
On

புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய இலவச தொலைபேசி எண்

சென்னை நகர மக்கள் தங்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள், புகார்கள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்க இலவச எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்கள் மூலம் சென்னை நகர மக்கள் கட்டணமில்லாமல்...
On

அருள்நிதியின் புதிய படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

மெளன குரு, டிமாண்ட்டி காலனி ஆகிய படங்களில் நடித்த நடிகர் அருள்நிதியின் அடுத்த படமான ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருந்த...
On

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்

முன்னாள் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், பிரபல நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜய்காந்த் அவர்களின் நெருங்கிய நண்பருமான இப்ராஹிம் ராவுத்தர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது...
On

சென்னையில் 6 இடங்களில் அம்மா திரையரங்குகள்

சென்னை நகர மக்கள் குறைந்த கட்டணத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு வசதியாக சென்னையில் 6 இடங்களில் அம்மா திரையரங்குகள் சென்னை மாநகராட்சியின் சார்பில் விரைவில் அமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியின் இந்த...
On

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி 2-வது கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
On

முதல்முறையாக ராணுவத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக ராணுவ படை வீரர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் மூலம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக ராணுவ ஆள்சேர்ப்பு மைய அதிகாரி கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுவைக்கான ராணுவ ஆள்சேர்ப்பு...
On

செவிலியர் பட்டயப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் ஆகஸ்ட் 4 கடைசி தேதி

தமிழகத்தில் உள்ள 23 அரசு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் செவிலியர் பட்டயப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும் தகுதியுள்ள மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து...
On