ஒரே நேரத்தில் 351 புத்தக்கங்கள் வெளியீடு. கின்னஸ் சாதனை செய்த சிதம்பரம் பல்கலைக்கழகம்

ஒரே நேரத்தில் 351 நூல்கள் வெளியிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை செய்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் தமிழியல் துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய...
On

‘கோ 2’ படத்தில் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்கள்

கடந்த 2011ஆம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த ‘கோ’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ் ஆகிய இரண்டு...
On

செவிலியர் பள்ளிகளில் 100 இடங்கள் சமமாக பிரிப்பு

தமிழகத்தில் செவிலியர் பட்டயப் படிப்புக்காக 23 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த செவிலியர் பள்ளிகள் அனைத்தும் குறைந்தபட்சம் 300 படுக்கை வசதி கொண்ட மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவமனையைச் சார்ந்து...
On

தெற்கு ரயில்வேயில் 99% கண்ணாடி இழை கேபிள் இணைப்பு

தெற்கு ரயில்வே முழுவதும் கண்ணாடி இழை கேபிள்கள் பொருத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது அந்த பணி முடிவடைந்துவிட்டதாகவும், தற்போதைய நிலையில் தெற்கு ரயில்வேயில் 99%...
On

இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நாளை சென்னையில் உண்ணாவிரதம்

மத்திய அரசு சமீபத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டால், இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் அனைத்தும் மூடப்படும் நிலை...
On

ஃபாக்ஸ்கான் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னையில் சமீபத்தில் நோக்கியோ ஆலை மூடப்பட்டதை அடுத்து ஃபாக்ஸ்கான் ஆலையும் மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் சென்னையில் இயங்கி வந்த ஃபாக்ஸ்கான் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் தடை...
On

மாநில கால்பந்து போட்டி: சென்னை சிட்டி எப்.சி. அணி சாம்பியன்

மாநில அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில் சென்னை சிட்டி எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு கால்பந்து சங்க (டிஎப்ஏ) லெவன் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம்...
On

வேளாண் பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

இவ்வருடம் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம், எஞ்சினியரிங் போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதை விட கலைக்கல்லூரிகளில் அதிகளவில் விண்ணப்பம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் வேளாண்...
On

ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம். சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் அதை பெரும்பாலானோர்கள் பின்பற்றுவதில்லை. இதனால் பல உயிரிழப்புகள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் வரும்...
On

தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

கல்வி உரிமைச் சட்டப்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு தொடக்க நிலை வகுப்புகளில் (எல்கேஜி, 1-ம் வகுப்பு) 25 சதவீத இட...
On