கல்வி மற்றும் வெற்றியை தரும் சரஸ்வதி பூஜையை வீட்டில் செய்வது எப்படி?

சரஸ்வதி தேவிதான் கல்விக்கும் அனைத்து கலைகளுக்கும் கடவுள் ஆவார். மாணவர்களுக்கு, கலைஞர்களுக்கு, பணி புரிபவர்களுக்கு என அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்குவது சரஸ்வதிதான். சரஸ்வதி தேவிக்கு என்று தனிப்பட்ட கோவில்கள்...
On

திருவண்ணாமலை: தீப திருவிழா தேரோட்டத்திற்கு ராட்சத இரும்பு சங்கிலி வடம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மகா ரத தேரோட்டத்திற்கு, ராட்சத இரும்பு சங்கிலியிலான வடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ.,14ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன்...
On

நவராத்திரி பிரம்மோற்சவம் 2-வது நாள்: அம்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிறிய சேஷ வாகன...
On

நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு: பகுதி 4

58. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது. 59. முத்தாலத்தி...
On

நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு: பகுதி 3

40. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும். 41. கொலு வைப்பதால்...
On

நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு: பகுதி 2

22. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். 23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து...
On

நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு: பகுதி 1

இந்த வருடம் நவராத்திரி பண்டிகை, நேற்று முதல் ஆரம்பம் அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி பற்றிய சிறு குறிப்புகள் 75...
On

இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சனி மஹா பிரதோஷ நாள்

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயத்திற்குச் சென்று வணங்குவதே சிறந்த பலனை அளிக்கும். ஒவ்வொரு மாதமும்...
On

இன்று குருபெயர்ச்சி: குருபெயர்ச்சி வழிபாடு செய்யும் முறை

இன்று இரவு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 28-ம் தேதி வரை அவர் விருச்சிகத்தில் இருந்து கொண்டு பலன்களைத் தரவிருக்கிறார்....
On

குருப்பெயர்ச்சி 2018-19: குருபகவான் பரிகார தலங்கள் சிறப்பு யாகங்கள், லட்சார்ச்சனை நடைபெறுகிறது

சென்னை: குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு குரு பரிகார தலங்களில் சிறப்பு யாகங்கள், லட்சார்ச்சனை நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள்...
On