நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு: பகுதி 2

22. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். 23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து...
On

நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு: பகுதி 1

இந்த வருடம் நவராத்திரி பண்டிகை, நேற்று முதல் ஆரம்பம் அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி பற்றிய சிறு குறிப்புகள் 75...
On

இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சனி மஹா பிரதோஷ நாள்

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயத்திற்குச் சென்று வணங்குவதே சிறந்த பலனை அளிக்கும். ஒவ்வொரு மாதமும்...
On

இன்று குருபெயர்ச்சி: குருபெயர்ச்சி வழிபாடு செய்யும் முறை

இன்று இரவு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 28-ம் தேதி வரை அவர் விருச்சிகத்தில் இருந்து கொண்டு பலன்களைத் தரவிருக்கிறார்....
On

குருப்பெயர்ச்சி 2018-19: குருபகவான் பரிகார தலங்கள் சிறப்பு யாகங்கள், லட்சார்ச்சனை நடைபெறுகிறது

சென்னை: குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு குரு பரிகார தலங்களில் சிறப்பு யாகங்கள், லட்சார்ச்சனை நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள்...
On

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.மேலும் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து...
On

புரட்டாசி மாதம் விரதங்கள் வழிபாடுகள்!

வழிபாடுகள், விரதங்கள் எல்லாம் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஓர் ஐதீகம்தான். ஆனால், குறிப்பிட்ட நாளிலோ மாதத்திலோ தெய்வத்தை மனதில் நிறுத்தி விரதங்கள் மேற்கொள்ளும்போது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் கிடைப்பதோ அருமருந்து....
On

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா சக்கர ஸ்நானத்துடன் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று காலை நடைபெற்ற சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. இந்த பிரம்மோற்சவத்தில் கடந்த 8 நாட்களில் மட்டும், 5.91 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா- திருத்தேரோட்டோத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை திருத்தேரோட்டோத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். திருமலையில் கடந்த 13-ம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது....
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா-கஜ வாகனத்தில் சுவாமி வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் 6ஆம் நாளான நேற்றிரவு கஜ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வீதிஉலா வந்து மலையப்ப ஸ்வாமி அருள்பாலித்தார். அப்போது அங்கு...
On