விளம்பி வருடம் ஐப்பசி 29ஆம் தேதி நவம்பர் 15ஆம் நாள் வியாழக்கிழமை வளர்பிறை சப்தமி திதி காலை 7.04 மணிவரை அதன் பின் அஷ்டமி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை...
திருவண்ணாமலை : சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். நவம்பர்...
விளம்பி வருடம் ஐப்பசி 28ஆம் தேதி நவம்பர் 14ஆம் நாள் புதன்கிழமை வளர்பிறை சப்தமி திதி நாள் முழுவதும் திருவோணம் நட்சத்திரம் நாள் முழுவதும். கண்டம் நாமயோகம். கரசை கரணம்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி காலை...
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாள்களாக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்....
தீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். கேதாரேஸ்வரர் என்றால் சிவன் என்று அர்த்தம். கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம்...