திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். நாளை இரவு 10:27 முதல் நாளை மறுதினம் இரவு 11:01...
On

நவராத்திரி 10ம் நாள்: வெற்றி தரும் நாள் விஜயதசமி

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் விரதமிருந்து வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று, அன்னை விஜயம் செய்கிறாள்.பத்தாம் நாள்,- சர்வ சக்தி ரூபிணியாக தரிசனமளிக்கிறாள்.அம்பிகை, மகிஷனை வதம்...
On

நவராத்திரி விழா நாளை 9-ம் நாள் வழிபாடு

நவராத்திரி விழாவின் இறுதி நாளான மகா நவமி, 9ம் நாள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இந்த நாளில், நோன்பிருந்து, நைவேத்யங்களைப் படைத்து, கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி...
On

திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று 8ம் நாள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் எட்டாவது நாளான இன்று, தங்க ரதத்தில் வீதியுலா வந்து அருள் பாலித்த எம்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...
On

நாளை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் அதே...
On

கல்வி மற்றும் வெற்றியை தரும் சரஸ்வதி பூஜையை வீட்டில் செய்வது எப்படி?

சரஸ்வதி தேவிதான் கல்விக்கும் அனைத்து கலைகளுக்கும் கடவுள் ஆவார். மாணவர்களுக்கு, கலைஞர்களுக்கு, பணி புரிபவர்களுக்கு என அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்குவது சரஸ்வதிதான். சரஸ்வதி தேவிக்கு என்று தனிப்பட்ட கோவில்கள்...
On

திருவண்ணாமலை: தீப திருவிழா தேரோட்டத்திற்கு ராட்சத இரும்பு சங்கிலி வடம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மகா ரத தேரோட்டத்திற்கு, ராட்சத இரும்பு சங்கிலியிலான வடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ.,14ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன்...
On

நவராத்திரி பிரம்மோற்சவம் 2-வது நாள்: அம்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிறிய சேஷ வாகன...
On

நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு: பகுதி 4

58. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது. 59. முத்தாலத்தி...
On

நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு: பகுதி 3

40. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும். 41. கொலு வைப்பதால்...
On