சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.மேலும் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து...
On

புரட்டாசி மாதம் விரதங்கள் வழிபாடுகள்!

வழிபாடுகள், விரதங்கள் எல்லாம் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஓர் ஐதீகம்தான். ஆனால், குறிப்பிட்ட நாளிலோ மாதத்திலோ தெய்வத்தை மனதில் நிறுத்தி விரதங்கள் மேற்கொள்ளும்போது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் கிடைப்பதோ அருமருந்து....
On

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா சக்கர ஸ்நானத்துடன் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று காலை நடைபெற்ற சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. இந்த பிரம்மோற்சவத்தில் கடந்த 8 நாட்களில் மட்டும், 5.91 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா- திருத்தேரோட்டோத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை திருத்தேரோட்டோத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். திருமலையில் கடந்த 13-ம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது....
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா-கஜ வாகனத்தில் சுவாமி வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் 6ஆம் நாளான நேற்றிரவு கஜ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வீதிஉலா வந்து மலையப்ப ஸ்வாமி அருள்பாலித்தார். அப்போது அங்கு...
On

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கருட சேவை ஊர்வலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற கருடசேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. சிறப்பு...
On

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

கேரளாவில் கடந்த மாதம் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான சபரிமலையிலும் வெள்ளத்தால் பெரும் சேதம்...
On

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: இன்று கருட வாகனத்தில் ஏழுமலையான் பவனி

திருப்பதியில் முக்கிய விழாவான பிரமோற்சவம் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில், தினமும் காலையும், மாலையும், வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சாமி அருள் பாலிப்பார்....
On

திருப்பதி பிரம்மோற்சவம் 2-ம் நாள் விழா: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை கிருஷ்ணர் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த வியாழக்கிழமை மாலை...
On

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
On