விநாயகர் சதுர்த்தி உருவான கதையும்! கொண்டாடுவதால் கிடைக்கும் நன்மைகளும்!

வினாயகருக்கு மட்டும்தான் பல பெயர்கள். கணேஷா, கணபதி, பிள்ளையார், வினாயகர், யானை முகன், ஐங்கரன், முஷீக வாகனன், கயமுகன், ப்ரணவன், இது போல் இன்னும் பலப் பல பெயர்கள் இவருக்கு...
On

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்: இதனையொட்டி பாதுகாப்புக்கு 3,000 போலீஸார், 650 கண்காணிப்பு கேமரா

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி, பாதுகாப்புப் பணிகளுக்காக 3000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால்...
On

‘சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ஏற்படுத்துவது சாத்தியமில்லை’ – தேவஸ்வம் அறிவிப்பு

சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்று திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளா மட்டுமின்றி, தமிழகம்,...
On

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: 8 வகையான தரிசனங்கள் ரத்து

திருப்பதியில் வரும் செப்டம்பர் 12 முதல் 21-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 9-ம்தேதி முதல் 18-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது. அந்த நாட்களில்...
On

திருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது வருடாந்திர பவித்ரோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை பவித்ரோற்சவம் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்தப் பவித்ரோற்சவம் 15, 16-ம் நூற்றாண்டில் தொடங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவிலில் வேலை பார்க்கும்...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மகா கும்பாபிஷேகம் அன்று குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டதால், திருமலைக்கு...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்: யாகசாலை பூஜைகள் தொடங்கின, வருகிற 16–ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்: இந்துக்களின் புனித தலமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 16–ந் தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம்...
On

திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்: ஆகஸ்ட் 16வரை திவ்ய தரிசனம் ரத்து.

திருப்பதி: பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆகஸ்ட்16ஆம் தேதி வரை திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் மற்றும்...
On

நாளை ஆடிப்பெருக்கு விழா: காவிரி கரையில் களைகட்டும்

ஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யத் தொடங்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆடி மாதம் 18-ந் தேதி மட்டும்...
On

திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வரும்...
On