இன்று வெளியாகிறதா சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்பங்கள்?

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் உயரிய பதவிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 22 பணிகளுக்கு...
On

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற முதல் பருவ நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட இளநிலை, முதுநிலை பொறியியல்...
On

நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

டில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் சிபிஎஸ்இ 12வது வகுப்பு பொதுத்தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்குகிறது. நாடு முழுவதும் இன்னும் ஓரிருமாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற...
On

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பதற்குத் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது...
On

டி.என்.பி.எஸ்.சி 5 தேர்வுக்கு ‘ரிசல்ட்’ வெளியீடு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வன பாதுகாவலர் 14 கட்டட கலை உதவியாளர் கால்நடை புள்ளியியல் ஆய்வாளர் பணிகளுக்கு தலா 13 சுதாதார கருத்து...
On

ஒரு வாரத்திற்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்- சி.பி.எஸ்.இ அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2019- ம் ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவர்கள் எழுதுகின்றனர்....
On

11 மற்றும் 12ம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு!

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல்...
On

மாணவர்களுக்கு இடி..5_ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு.!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் குலாம்பாளையத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...
On

டிஎன்பிஎஸ்சி வரைவாளர் கிரேடு தேர்வு வினாத்தாள் வெளியீடு!

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த 3ம் தேதியன்று வரைவாளர் கிரேடு III காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வு மூலம்...
On

குரூப்-1 முதனிலைத் தேர்வு தேதி திடீர் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-1 முதனிலைத் தேர்வு வரும் மார்ச் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது....
On