3 மாவட்டங்களை தவிர இன்று வழக்கம்போல அண்ணா பல்கலைக்கழக தேர்வு நடைபெறும்.!

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று ,இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில்...
On

சிறப்பாசிரியர் தேர்வு: தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படுமா?

சிறப்பாசிரியர் தேர்வில் விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அத்தகைய காலஅவகாசம் தராமல் ஆசிரியர் தேர்வு வாரியம் பாரபட்சம்...
On

சி.டி.இ.டி.,: நுழைவுச் சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

சி.பி.எஸ்.சி நடத்தும் ஆசிரியர்களுக்கான மத்திய தகுதித்தேர்வு (சி.டி.இ.டி) (Central Teacher Eligibility Test) வரும் டிசம்பர் மாதம் 9-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 92 நகரங்களில் 2296 மையங்களில்...
On

சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக மிதமான மழை பெய்து வருவதால் சென்னையும் அதன் சுற்றுப்புற...
On

கனமழை: எந்தெந்த தேர்வுகள் ஒத்திவைப்பு அறிவித்துள்ளார்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று...
On

இன்ஜினியரிங்., படிப்பு முடிவில் நுழைவு தேர்வு இல்லை!

சென்னை: ‘இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை’ என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. நாடு முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து, 10 லட்சம்...
On

டிப்ளமா நர்சிங் படிப்பு கவுன்சிலிங் தேதி மாற்றம்

சென்னை: டிப்ளமா நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங், வரும், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன், நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள,...
On

கஜா புயல்: பள்ளிகளை சீரமைக்க சிறப்புக் குழுக்கள் அமைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளைச் சீரமைக்க பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புயலில் கல்வி உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்க கணக்கெடுப்பு பணிகள்...
On

குரூப் 2 தேர்வு – உத்தேச விடை குறித்து கருத்து தெரிவிக்க நாளை கடைசி!

குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் குறித்து கருத்து தெரிவிக்க நாளையே (நவம்பர் 20) கடைசி நாளாகும். இந்நிலையில், தற்போது வரை 900 பேர் இந்த விடைகள் குறித்து மறுப்பு...
On

கஜா புயல்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 15-க்கு ஒத்திவைப்பு!

கஜா புயல் பாதிப்பின் காரணமாக இன்று (நவம்பர் 19) நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கஜா...
On