3 மாவட்டங்களை தவிர இன்று வழக்கம்போல அண்ணா பல்கலைக்கழக தேர்வு நடைபெறும்.!
திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று ,இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில்...
On