தோட்டக்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக். 31 கடைசி

திண்டுக்கல், கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கு வரும் 31-ஆம் தேதி கடை சி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில்...
On

எல்.கே.ஜி., யு.கே.ஜி.க்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு

சென்னை: மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி முன் பருவ கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதன்...
On

டெட் தேர்வு முறையில் மாற்றம்: புதிய பாடத்திட்டப்படி வினாத்தாள்

ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய...
On

பிளஸ் 1 மறுகூட்டல்: இன்று ‘ரிசல்ட்’

சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த சிறப்பு துணை தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கு, தேர்வு முடிவு வெளியாகிறது. மதிப்பெண்...
On

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் இந்த ஆண்டு அமல்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, முன்கூட்டியே தேர்வு நடத்துதல் உள்ளிட்ட மாற்றங்கள், இந்த ஆண்டு அமலுக்கு வருகின்றன.மத்திய இடைநிலை கல்வி பாடத்திட்டமான, சி.பி.எஸ்.இ., முறையை பின்பற்றும்...
On

தஞ்சை தமிழ்ப் பல்கலையில் வைணவப் படிப்புகள் தொடக்கம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல்வழி சேவையில் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து இக்கல்வியாண்டில் வைணவப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளதாக என்று அப்பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழி கல்வி இயக்குநர் என்.பாஸ்கரன் தெரிவித்தார்....
On

பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வு: திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளது. இது குறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்ட...
On

பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் சி.பி.எஸ்.இ யில் மாற்றம்

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், 10 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பொது தேர்வு வினாத்தாள், தேர்வுக்கான மதிப்பெண்,...
On

8ம் வகுப்பு வரை புதிய சீருடை: அடுத்த ஆண்டு முதல் அமலாகிறது

சென்னை: ”அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், 1 முதல், 8ம் வகுப்பு வரை, சீருடைகள் மாற்றப்படும்,” என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.நடப்பு கல்வி ஆண்டில், அரசு...
On

தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை – செங்கோட்டையன்

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை 1200-ல் இருந்து 600 ஆக குறைத்தது. 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது, பள்ளிகளில்...
On