சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவச மாதிரித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில்...
கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் 4-இல் குரூப்-2 மாதிரித் தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் சத்யஸ்ரீ...
சென்னை, அக். 25-மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, ‘ஹால் டிக்கெட்’ வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் கல்வி திறன் அடிப்படையில்,...
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளதாவது: ஜூன், ஜூலையில் பத்தாம் வகுப்பு அரசு சிறப்பு துணை...
சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவச மாதிரித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில்...
கல்வி அமைச்சராக செங்கோட்டையன் அவர்கள் பொறுப்பேற்றவுடன் பல்வேறு சீர்திருத்தங்கள் கல்வித்துறையில் செயல்படுத்தி வரும் நிலையில் வரும் டிசம்பர் முதல் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்பறைகள் இணைய...
சென்னை: தமிழகம் முழுவதும், இரண்டரை வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு படிக்கும், ஒரு லட்சம்குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க முடிவு...
பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கான, தேர்ச்சி மதிப்பெண்ணில், சலுகையை நீட்டித்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2017 – 18 முதல், பொது தேர்வு...
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்களுக்கான தகுதிச் சுற்று பேச்சுப் போட்டி வரும் 25 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு மத்திய சென்னை அரிமா சங்கம் ஏற்பாடு செய்துள்ளது....
தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு (TET) கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பின்பு ஆசிரியர் தேர்வுக்கு புதிய...