நுழைவு தேர்வுக்கு 229 இலவச பயிற்சி மையம்

மத்திய அரசின், ‘நீட்’ மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு, தமிழகத்தில், 229 இலவச பயிற்சி மையங்களை, மத்திய அரசு அமைத்துஉள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி., என்ற, உயர் தொழில்நுட்ப கல்வி...
On

பரவு நோயியல் படிப்பு: அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் பரவு நோயியல் துறையில் நடத்தப்படும் 6 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழ்நாடு டாக்டர்...
On

முதல்முறையாக ஆன்லைனில் உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு: செப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

“நெட்” எனப்படும் உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு முதல்முறையாக இந்த ஆண்டு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை...
On

‘நெட்’ தேர்வுக்கு ஆதார் தேவையில்லை!

பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின், நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை’ என அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர ‘நெட்’ அல்லது, ‘செட்’...
On

சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு: தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ராம.சீனுவாசன் வெளியிடப்படுகின்றன. கடந்த மே மாதம் நடைபெற்ற தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் அனைத்து இளங்கலை...
On

பிளஸ் 2 மொத்த மதிப்பெண் 1200-லிருந்து 600 ஆக குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பிளஸ் 2 தேர்விற்கான மதிப்பெண்கள் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது நடப்பாண்டு முதல் பிளஸ் 2 வகுப்பிற்கு மதிப்பெண்கள் 1200லிருந்து...
On

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் தேர்வுக்கூட ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம்

தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் சனிக்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை...
On

தக்கர் பாபா வித்யாலயாவில்: ஐடிஐ-யில் சேர செப்.19 கடைசி நாள்

சென்னை: தியாகராய நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் ஐடிஐ படிப்பில் சேர செப்டம்பர் 19-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தக்கர்பாபா வித்யாலயா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தக்கர்...
On

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு செப்.17 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில்...
On

இடைநிலை பள்ளி படிப்புக்கான கல்வி தொகை ‘ஸ்காலர்ஷிப்’ வாய்ப்பு

சென்னை: பள்ளி படிப்புக்கான கல்வி உதவி தொகைக்கு, 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சிறுபான்மையின மாணவர்கள், பள்ளி படிப்பை பாதியில் கைவிடாமல் இருக்க, மத்திய அரசு சார்பில்,...
On