தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் இரவு 11 மணி வரை இயக்கம்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கியப் பகுதிகளை இணைக்கும்...
On

கியூ.ஆர்.கோடு மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்- தெற்கு ரெயில்வே அதிகாரி

சென்னை: சென்னையில் நேற்று தெற்கு ரெயில்வே சார்பில் ‘கியூ.ஆர்.கோடு’ மூலம் முன்பதிவற்ற ரெயில் டிக்கெட் எடுக்க புதிய வசதி தொடங்கப்பட்டது. இதனை தெற்கு ரெயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் பிரியம்வதா...
On

ரயில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் அனைத்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம்!.

தற்போது இணையத்துலையே எல்லா முக்கிய வேலையையும் அலையாமல் செல்போனின் மூலமாகவே ஒரே இடத்தில் இருந்து செய்யமுடிகிறது. இந்த நிலையில் நீங்கள் பயணிக்க இருக்கும் ரயிலோ அல்லது ஒரு ரயில் எங்கு...
On

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய மின் தூக்கி வசதி

பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய மின்தூக்கி வசதி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் வரையிலும், விமான நிலையத்தில் இருந்து...
On

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கும் திட்டம்: நாடு முழுவதும் நவம்பர் 1இல் அமல்

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கும் திட்டம், நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. மின்சார ரயில்கள் அதிகம் இயக்கப்படும் மும்பையில் இந்த...
On

அரக்கோணம் – ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் பிரிவில் தண்டவாள பராமரிப்புப் பணி

அரக்கோணம் – ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் பிரிவில், தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் திங்கள், புதன்கிழமை (அக்.22, 24) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மாற்றம் செய்யப்படும் ரயில்கள்: சென்னை சென்ட்ரல்...
On

ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு: பண்டிகை விடுமுறை நிறைவு

உடுமலை; சென்னை ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பதால், கூடுதல் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியைச்சேர்ந்த பல ஆயிரம் இளைஞர்கள், சென்னையில் வேலை செய்து வருகின்றனர். தீபாவளி,...
On

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 7 மின்சார ரயில்களின் சேவை ரத்து

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தண்டவாள பராமரிப்பு, புதுப்பிப்பு பணி காரணமாக மின்சார ரயில்களின் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று (20-ம் தேதி) திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு இரவு...
On

மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் வாயில் திறப்பு

சென்னை: கூடுதல் வாயில்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ள என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று 18ம் தேதி கூடுதல் வாயில்கள் திறக்க உள்ளதாக மெட்ரோ...
On

மதுரை – கோவை பயணிகள் ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

மதுரையிலிருந்து பழனி வழியாக கோவை வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில், மேலும் 3 மாதங்களுக்கு கோவை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள...
On