சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சனிக்கிழமைகள் தோறும் போக்குவரத்து மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனத்தின் மெட்ரோ ரயில் பகுதி 5ஆக போரூர் முதல் கத்திபாரா வரை உயர்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின்...
On

ரயில் பயணத்தின்போது பயணிகளின் உடைமைகள் திருட்டு போனால் அது ரயில்வே துறையின் குறைபாடாகாது..!!

பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தவறுவதற்கு ரயில்வே துறை பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஒருவருக்கு ரயில்வே துறை 1 லட்சம் தர வேண்டும் என...
On

இன்று முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் மாற்றம்!

சென்னை சென்டரல் – அரக்கோணம் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம்...
On

ஜூலை 1ம் தேதி முதல் 2024 ஜன.31ம் தேதி வரை சென்னை கடற்கரை – சேப்பாக்கம் செல்லும் பறக்கும் ரயில் சேவை ரத்து!

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில்பாதை வழித்தடத்தில் பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரையிலிருந்து சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ஜூலை 1ஆம் தேதி முதல்...
On

கோவை, மைசூரிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் மே 9 முதல் காட்பாடியில் நிறுத்தம்!

கோவை, மைசூரிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்புப் பணி காரணமாக மே 9 முதல் காட்பாடியுடன் நிறுத்தப்படும். இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: கோவையிலிருந்து...
On

ராமேஸ்வரம் விரைவு ரயில் பாதை மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை எழும்பூா் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ஹம்சாஃபா் விரைவு ரயிலின் வழித்தடம், மே 6 -ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
On

மெட்ரோ ரயில் நிலையத்தில் மே 31 வரை வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம்!

சென்னை நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் தங்கள் மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம். இது குறித்து சென்னை மெட்ரோ ரயில்...
On

ரயில் பெட்டிகளின் நுழைவு பகுதியில் ‘சிசிடிவி’ கேமரா: ரயில்வே நிர்வாகம் திட்டம்..!!

ரயில் பெட்டிகளின் உள்பகுதியில் மட்டுமல்லாமல், அதன் நுழைவு பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றங்களை தடுக்கவும் ரயில் நிலையங்கள்,...
On

நந்தனம் உள்ளிட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களே இயக்கும் இணைப்பு வாகன சேவை தொடக்கம்!

மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட இடத்துக்கு பெண்கள் பயமின்றி பாதுகாப்பாக செல்லும் வகையில், நந்தனம் உள்ளிட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களே இயக்கும் இணைப்பு வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது....
On

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண்களே இயக்கும் இணைப்பு வாகனம்: மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்!

போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், விரைவாக, சொகுசாக செல்லமுடிவதால், சென்னையில் மெட்ரோரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது தினமும் 2.10 லட்சம்முதல் 2.50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்த...
On