இந்தியாவின் அதிவேக ரயில்-18: மோடி 29ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் ரயில்-18 சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். ரயில்-18 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில், நாட்டில் என்ஜினுக்காக தனிப்பெட்டி...
On

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலி – சென்னைக்கு டிச. 25இல் சிறப்பு ரயில் இயக்கம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, டிச. 25ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே...
On

பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 8-ம் தேதி இரவு 11.30 முதல் 9-ம்தேதி காலை 5.30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக...
On

நெல்லை – சென்னைக்கு சுவிதா ரயில்

சென்னை திருநெல்வேலியில் இருந்து சென்னை – எழும்பூருக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து டிச., 25ல் மாலை 6:15க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:30...
On

நிவாரணப் பொருட்களுக்கு ரயிலில் சரக்கு கட்டண‌ம் கிடையாது

கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரயிலில் சரக்கு கட்டண‌ம் கிடையாது என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கஜா புயலானது தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை...
On

டி.எம்.எஸ். – வண்ணாரப்பேட்டை இடையே ஜனவரியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து

தேனாம்பேட்டை(டி.எம்.எஸ்.)-வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரை...
On

இரண்டாவது நாளாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக காலையில் பணிக்குச் செல்வதற்காக புறப்பட்ட பல பயணிகள் அவதிக்குள்ளாகினர்....
On

கனமழை: எழும்பூர் வரும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

சென்னை: கனமழை காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதம் ஏற்கபட்டுள்ளது. ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில்...
On

கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதம்

சென்னை : கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக வந்தன. தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த...
On

நீராவி என்ஜின்களின் சிறப்பான இயக்கம்: தெற்கு ரயில்வேக்கு பரிசு

நீராவி என்ஜின்களின் சிறப்பான இயக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், தெற்கு ரயில்வேக்கு பரிசுக் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்திய நீராவி என்ஜின் ரயில்வே சமூகம் சார்பில் 16-ஆவது தேசிய கூட்டம், தில்லியிலுள்ள தேசிய...
On