சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்க புதிய திட்டம்..!!

சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எலக்ட்ரானிக் என்போர்ஸ்மென்ட் கருவியை பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல் உள்ளிட்ட ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி,...
On

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (மே 15) முதல் 19-ந்தேதி வரை வைகாசி...
On

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8 முதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

தமிழகத்தில் உள்ள அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சோ்க்கை பெற திங்கள்கிழமை (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான காலஅட்டவணை...
On

கத்திரி வெயில் எனப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ நாளை தொடக்கம்..!!

கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் நாளை (மே 4) தொடங்குகிறது. மே 29 வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. கோடை...
On
Schools Reopen in Tamilnadu

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கும் தேதியைப்...
On

கோடை காலத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் – சென்னை இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கோடை காலத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட...
On

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் மே 8-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை...
On

சென்னையில் வருகிற 29ம் தேதி முதல் மே 14ம் தேதி வரை கைவினை பொருள், கைத்தறி மற்றும் உணவு திருவிழா!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில் கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவுத் திருவிழா தீவுத்திடலில் நடக்கிறது. வரும் 29ம் தேதி முதல் மே மாதம் 14ம் தேதி...
On

பொறியியல் கல்லூரிகளில் 6 பாடப்பிரிவுகளில் 9,750 இடங்கள் அதிகரிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், 13 உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உட்பட 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன....
On

தனியாா் பள்ளிகளில் இலவச மாணவர் சோ்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற நாளை (ஏப்ரல் 20) வியாழக்கிழமை முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்...
On