இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வுகள், செப்டம்பர் மாதம் 2 வது வாரத்தில் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 11 மற்றும் 12...
வேளாங்கண்ணி மாதா தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு நாளை (25.08.2023) முதல் செப்டம்பர் 11 வரை 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் அறிவித்துள்ளார்....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்று (21.08.2023) காலை 10 மணி வரை பதிவு...
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று...
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதலில் பொதுப்பிரிவினருக்கு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் வெற்றி...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இன்று (20.07.2023) முதல் மக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. மக்களுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன், விண்ணப்பங்களை வழங்க உள்ளனர்....
திருப்பதி கோயில் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் திருப்பதி கோயில் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று(18.07.2023) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம்...
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது. அதேபோல ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று(12.07.2023) காலை முதல் தொடங்கியது. ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும்....
எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில்...