சென்னையில் வருகிற 29ம் தேதி முதல் மே 14ம் தேதி வரை கைவினை பொருள், கைத்தறி மற்றும் உணவு திருவிழா!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில் கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவுத் திருவிழா தீவுத்திடலில் நடக்கிறது. வரும் 29ம் தேதி முதல் மே மாதம் 14ம் தேதி...
On

பொறியியல் கல்லூரிகளில் 6 பாடப்பிரிவுகளில் 9,750 இடங்கள் அதிகரிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், 13 உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உட்பட 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன....
On

தனியாா் பள்ளிகளில் இலவச மாணவர் சோ்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற நாளை (ஏப்ரல் 20) வியாழக்கிழமை முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்...
On

SBI வங்கியில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.41,000 வரை சம்பளம்..!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ சேனல் மேலாளர் வசதியாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் மற்றும் சப்போர்ட் ஆபீஸர்...
On

ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில்: மே 4-ல் தொடக்கம்..!!

ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, ஐஆர்சிடிசி நிர்வாக இயக்குநர் கே.ரவிக்குமார் மற்றும் துணை பொது மேலாளர்...
On

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-க்குள் இறுதி தேர்வுகளை முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21ம் தேதி...
On

தமிழ்நாட்டில் 2023-2024ம் ஆண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு – குடியிருப்பு வாரியாக நடத்த உத்தரவு..!!

தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை, வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை (மாற்றுத்...
On

பத்திரப்பதிவுக் கட்டணம் 2 சதவீதமாக குறைப்பு!!

பத்திரப்பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் நாளை அமலுக்கு வருகிறது. நிலம் வாங்குவோருக்கு சுமையை குறைக்கும் வகையில் பத்திரப்பதிவு கட்டணம்...
On

நாளை முதல் மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு...
On

மே 19ல் ஊட்டி மலர் கண்காட்சி துவக்கம்..!!

நீலகிரி மாவட்டம் உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக நடத்தப்படும் கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை...
On