800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் முதல் 10.7% உயர்கிறது..!!

மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை வைத்த நிலையில் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம்...
On

5 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாதவர்கள் 3 மாதத்துக்குள் செலுத்தினால் 20% வரி சலுகை..!!

சொத்து வரி 5 ஆண்டுகளாக செலுத்தாதவர்கள் 3 மாதத்துக்குள் செலுத்தினால், 20 சதவீதம் வரை வரி சலுகை வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். இதனை வலியுறுத்தி,...
On

12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000 ரொக்க பரிசு – சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..!!

2023-24ம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு, தலா ₹10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்; இதற்காக ₹10...
On

பொது இடங்களில் இனி முகக்கவசம் கட்டாயம் – அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. எக்ஸ்பிபி.1.16 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருவதால் ஒருவித மக்களிடையே...
On

நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடக்கம் – தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பு!

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு...
On

தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் அதிரடி கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் அமல்..!!

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்படுவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி...
On

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்..வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்...
On

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை: புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்ப்பு..!!

2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வுக் கால அட்டவணையை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) டிஎன்பிஎஸ்சி கடந்த 17-ம் தேதி இரவு வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் புதிதாக...
On

ஆதார் விவரங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிகப்பெரிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது. ஆதார்...
On

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மார்ச் 30 வரை நீட்டிப்பு..!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறை...
On