பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர்கள் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நேற்று மாலை 5 மணி வரை 16 ஆயிரத்து 715 பேர் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக...
இவ்வருடம் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம், எஞ்சினியரிங் போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதை விட கலைக்கல்லூரிகளில் அதிகளவில் விண்ணப்பம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் வேளாண்...
இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் அதை பெரும்பாலானோர்கள் பின்பற்றுவதில்லை. இதனால் பல உயிரிழப்புகள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் வரும்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐ.ஐ.டி.யின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் மீது ஐஐடி நிர்வாகம் தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்...
தற்போதைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மூலம் வந்துவிட்ட நிலையில் பலவித பட்டப்படிப்புகளும், பட்டமேற்படிப்புகளும் ஆன்லைன் மூலம் பல பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் ஆன்லைன் மூலம் பட்டப் படிப்புகள் மற்றும் பட்ட...
ஐந்து ஆண்டு காலத்துதிற்கும் குறைவான அளவில் பணிக் காலத்தை முடித்து விட்டு பி.எஃப் பணத்தை திரும்பப் பெறும் தொழிலாளர்களிடம் இருந்து 10 சதவீத வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று...
தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்துள்ளது தமிழக அரசு. நாளை முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது. பகல் 2 மணி முதல் இரவு 10...
காற்றழுத்தத் தாழ்வு நிலை லட்சத்தீவு அருகே உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நீடித்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்,புதுச்சேரியில்...
சென்னை ஐஐடி-யில் இயங்கி வந்த அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குறித்தும் மகராஷ்டிரா அரசு...
சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க தேதிகள் முடிவடைந்ததை அடுத்து தற்போது கலைக்கல்லூரிகளில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்....